1/ https://t.co/Qy5gFwyVDu September Results

💵 MRR: $402
📈 Subscribers: 90 (440 more to sufficiency)
👀 Trial Conversion: 64%
✍️ Blurts Written: 229

#openstartup

2/ I left my job in the early part of last month. 🤯

Spent time developing strategy for Blurt—turning it from a side-project into a business. Now have KPI to optimize and updated Blurt's mission on https://t.co/hXzOFW9JiQ.

(Thanks for guidance @stevesi.) https://t.co/k2RwaxPCyS
3/ Growth has slowed since the PH launch. Going to work on the marketing engine.

I intend to launch Blurt "Writer Stories" later this month interviewing authors, bloggers, journalists and share their writing process and tips.

Let me know if there's anyone I should interview!
4/ I smashed three books recommended to me.

⭐️⭐️⭐️⭐️⭐️ The Personal MBA by @joshkaufman: https://t.co/KeTlfOh7od
⭐️⭐️⭐️⭐️⭐️ The E-Myth Revisited @MichaelEGerber: https://t.co/eZ7eTKDOok
⭐️⭐️⭐️⭐️⭐️ War of Art by @SPressfield (Amazing! 👌 #FuckResistance): https://t.co/o6UYmzXmZt
5/ Thanks to @thepatwalls movement, I've been experimenting with live streaming. Holds me accountable. Instant feedback. Meet great people!

(🚢 Thanks @arminulrich for @shipstreams!)

Sat @ 9 AM PST—@jakeacasey and I will be streaming.

Come ship with us!
https://t.co/iqgUdfkLpB

More from All

You May Also Like

#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை


தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு

நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்

இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்


குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது
https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்