#FreeTip
Some of the past market turns that were signaled by the % stocks above 30 week MA in weekly chart.
In daily there were even more and also the famous feb/mar2020 crash...
Have used N500 as it represents more stocks.

More from HMK alias MANOJ

#Learning Those who are interested in options... Here is an old tweet on gamma scalping ...

More from Stockslearnings

You May Also Like

I hate when I learn something new (to me) & stunning about the Jeff Epstein network (h/t MoodyKnowsNada.)

Where to begin?

So our new Secretary of State Anthony Blinken's stepfather, Samuel Pisar, was "longtime lawyer and confidant of...Robert Maxwell," Ghislaine Maxwell's Dad.


"Pisar was one of the last people to speak to Maxwell, by phone, probably an hour before the chairman of Mirror Group Newspapers fell off his luxury yacht the Lady Ghislaine on 5 November, 1991."
https://t.co/DAEgchNyTP


OK, so that's just a coincidence. Moving on, Anthony Blinken "attended the prestigious Dalton School in New York City"...wait, what? https://t.co/DnE6AvHmJg

Dalton School...Dalton School...rings a

Oh that's right.

The dad of the U.S. Attorney General under both George W. Bush & Donald Trump, William Barr, was headmaster of the Dalton School.

Donald Barr was also quite a


I'm not going to even mention that Blinken's stepdad Sam Pisar's name was in Epstein's "black book."

Lots of names in that book. I mean, for example, Cuomo, Trump, Clinton, Prince Andrew, Bill Cosby, Woody Allen - all in that book, and their reputations are spotless.
#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.