Market Structure (MS)

Understanding MS is the most important thing in TA

It rules above everything. TL's, MA's, Indicators. Everything.

While it's nothing more than looking at swings and seeing Higher Highs (HH), Highers Lows (HL), Lower Highs (LH), and Lower Lows (LL).

When the market is making HH and HL it's BULLISH and when it's making LH and LL it's BEARISH.

Nothing scientific in that.

Where the true analysis comes in handy is to understand MS BREAK! Because that's when a trend has shifted.
Another type of MS Break occurs when PA fails to make a HH and creates a LH but at the same time fails to make a LL and creates a HL, leading into contraction and being indecisive.

Once PA decides and creates a LL while breaking both HL's, MS has shifted to Bearish.
Where you gotta pay real attention though is when looking at LTF because it can have bearish MS while HTF has bullish MS.

In such case HTF > LTF

HTF is always superior and you wait for a LTF MS Break in a HTF support. This results in the most probable setups.
A great example where MS rules above all other TA.

You can clearly see that TL & MA still show we are in a downtrend but MS shows LTF Trend has shifted.

Where most would be shorting the TL & MA, you'd be longing a HL, and taking profits above it's high.
Once you understand this concept you are no longer lost in the markets.

PA makes sense and you do not fear anymore. You understand what is happening.

Now go and study this in your charts.

And always remember HTF MS > LTF MS!
Lastly, I wanna say I hope this helps many of you big time. You'll see the value in it as time pass.

It took me a few hours of my free time to write it down. If you can share the knowledge with others and help them as well that would be highly appreciated! Thank you all 🙌

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.
Margatha Natarajar murthi - Uthirakosamangai temple near Ramanathapuram,TN
#ArudraDarisanam
Unique Natarajar made of emerlad is abt 6 feet tall.
It is always covered with sandal paste.Only on Thriuvadhirai Star in month Margazhi-Nataraja can be worshipped without sandal paste.


After removing the sandal paste,day long rituals & various abhishekam will be
https://t.co/e1Ye8DrNWb day Maragatha Nataraja sannandhi will be closed after anointing the murthi with fresh sandal paste.Maragatha Natarajar is covered with sandal paste throughout the year


as Emerald has scientific property of its molecules getting disturbed when exposed to light/water/sound.This is an ancient Shiva temple considered to be 3000 years old -believed to be where Bhagwan Shiva gave Veda gyaana to Parvati Devi.This temple has some stunning sculptures.

You May Also Like