In a dormitory with 100 inmates, upma was fed every day. Out of 100 pupils, 80 expressed dissatisfaction with the fact that they were given different tiffin every day. 1/n

However, 20 pupils were content to eat Upma on a daily basis. A total of 80 kids expressed a desire to eat something other than Upma. 2/n
The warden set up voting because he couldn't come to a decision because there was so much misunderstanding. Whichever tiffin receives the most votes will be created. 3/n
Upma received 20 votes in a short period of time from students who wanted her. The remaining 80 students voted according to their preferences. 4/n
16: Aloo Parota & Dahi 14: Roti & Sabji 12: Bread & Butter 10: Noodles 10: Idli Sambar 18: Masala Dosa 16: Aloo Parota & Dahi 14: Roti & Sabji 12: Bread & Butter 10: Noodles 10: Idli Sambar 5/n
As a result of the vote pattern and majority, Upma was kept.
Lesson: As long as 80% of the population is greedy, divided, and scattered, 20% of the population rules. 6/6

More from sriram 🇮🇳

Nam Perumal, Srirangam, TN.
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று

வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.


(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை - நான்காந் திருமொழி)

Meaning:

நாம் ஓரிடம் தேடி ஓட வேண்டாதபடி, நம் ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து,

அனைவர் நெஞ்சத்துள்ளும் நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமானே! அரங்கா!

உன்னை நினைத்துக் கூடப் பார்க்க தகுதியும், அறிவுமில்லா மஹாபாபியான அடியேன்,

உன்னுடைய பரமபக்தன் போலே தோற்றம் கொண்டு,

“இவன் பரம பாகவதன், பரம பக்தன்” என்று காண்பவர்கள் எல்லோரும் வியந்து போற்றும் வண்ணம் சுற்றித் திரிகிறேன்.

"தொடையொத்த துவளமும், கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு அலைகிறேன்.

இத்தனை செய்த போதிலும், " அடடா! யார் யார் என்னென்ன நினைக்கிறார்கள்?" என்று அவரவர் நெஞ்சினுள்ளே உறைந்து நின்று,

எல்லாருடைய நினைவையும் நீ நன்கு அறிந்து கொண்டு விடுவாயே!" என்று நினைத்துக் கொள்கையில்,

,அப்படி என்றால், என்னைப் பற்றியும், எனது கள்ள வேஷத்தைப் பற்றியும் உனக்கு நன்றாகத் தெரியுமே!
அனைவராலும் “ஆறு வார்த்தைகள்” என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) நம்பிகள் வாயிலாக இளையாழ்வாருக்கு அனுக்கிரஹித்தருளினார். அவைகள்:

1.அஹமேவ பரம் தத்வம் – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்


2.தர்சனம் பேத ஏவ – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)

3.உபாயம் ப்ரபத்தி – “என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.

4.அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன். (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு )

காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆசார்யரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்

5.தேஹாவஸானே முக்தி – சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்

More from All

You May Also Like