SriramKannan77's Categories

SriramKannan77's Authors

Latest Saves

#பஞ்சசமஸ்காரம்!

வலது தோளில் சக்கரமும்,
இடது தோளில் சங்கும் தரிப்பது!
இது தாப சம்ஸ்காரம்!! (1)

@vikramb @CVeeraraghavan @SriramKannan77 @vaiju7 @tamilan_ts @shreekanth2020 @rangats @NandiniVenkate3 @vilakkoli @ramapriya1989


நெற்றி, நாபி, மார்பு,
கழுத்து, இரண்டு தோள்கள்,
பிடரி, பின்இடுப்பு
ஆகிய உடலின் பாகங்களில்
கேசவ, நாராயணா,
மாதவ, கோவிந்த,
விஷ்ணு, மதுசூதன,
திரிவிக்கிரம, வாமன,
ஸ்ரீதர, ரிஷிகேச,
பத்மநாப, தாமோதர
திருநாமங்களைத் தியானித்து
திருமண் காப்பு அணிதல்!

இது புண்ட்ர சம்ஸ்காரம்!! (2)

கோத்திரம் சூத்திரம் முதலிய சரீர சம்பந்தமான
சிறப்புகளை விடுத்து அடியேன் எனும் பெயரை ஏற்றல்!

இது நாம சம்ஸ்காரம்!! (3)

நல் மந்திரங்களை உபதேசித்தல்!
இது மந்திர சம்ஸ்காரம்!! (4)

வழிபாட்டு மூர்த்தியை அமைத்து திருவாராதனம் செய்தல்!
இது யாக சம்ஸ்காரம்!! (5)

இது ஐந்தும் பெற்றவரே ஸ்ரீவைணவ நெறிகளுக்கு உரிய அதிகாரி!!

அங்கத்தில் இந்த ஐந்தும் தரித்தவரே ஐய்யங்கார்!!

ஐய்யங்கார் என்பது சாதியன்று!
வைணவத்தின் அடையாளம்!
Sri Ananthalwar, Sri Chakrathalwar and Sri Garudalwar.

"ஸ்ரீ சக்கரம்" என்னும் "ஸ்ரீ சுதர்ஸனம்" எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்!

அவர் தம் வலது திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.


"ஸ்ரீ அனந்தன்" என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.

பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.

"ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார்" என இவர்கள் மூவர்கள் மட்டுமே, பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி.

நாராயணா ஹரி நாராயணா!
#எம்பெருமானார்_தரிசனம்
#சொல்லுவோம்_அவன்_நாமங்களே


திருமாமகள் கேள்வனுக்கும் திருமாமகளுக்கும் பன்னிரு திருநாமங்கள் உள்ளன என்பது நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

பதின்மூன்றாவதாகவும் ஒரு திருநாமம் இருவருக்குமே (வாசுதேவ:, சர்வாபீஷ்டபலப்ரதா) உண்டு என்று பெரியோர் பணிப்பர்.

“இது போலவே ஸ்ரீ வைணவ குருமார்களின் தலைவரான எம் ஐயன் இராமாநுசருக்கும் பதின்மூன்று அழகிய சிறப்புத் திருநாமங்கள் உள்ளனவோ?” என்று வியக்கும்படி அவருக்குப் பெரியோர்கள் பட்டங்கள் அளித்துள்ளனர்!

அவற்றைத் தொகுத்து வழங்குவதே இந்த இழையின் நோக்கம்.

* ஞானத்தின் அதிதெய்வமான சரசுவதி தேவி அளித்தது *

1

இராமாநுசர் காஷ்மீரம் சென்றபொழுது சரசுவதி தேவி அவர் முன் தோன்றி, "நீர் 'கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ' என்ற வேத வாக்கியத்தின் பொருள் உரைப்பீர்!" என்ன,

இராமாநுசரும் "இதற்குப் 'பரம்பொருள் ஆதவனால் அன்று அலர்த்தப்பட்டத் தாமரையைப் போன்றத் திருக்கண்கள் உடையவன்' என்று பொருள்" என உரைத்தார்.

நாமங்கையும் மிக உகந்து, வேதங்களின் பொருளை விளக்க இராமாநுசர் எழுதிய உரையைத் தமது சிரத்தில் தரித்து, "இதுவே ஸ்ரீபாஷ்யம்! நீரே ஸ்ரீபாஷ்யகாரர்!"
सूतक का पालन किसके लिए करें ?

कई बार मृत्योपरांत के क्रियाकर्म केवल धर्मशास्त्र में बताई गई विधि अथवा परिजनों के प्रति कर्तव्य-पूर्ति के एक भाग के रूप में किया जाता है । अधिकांश लोग इनके महत्त्व अथवा अध्यात्मशास्त्रीय दृष्टिकोण से अपरिचित होते हैं


किसी कर्म के अध्यात्मशास्त्रीय आधार एवं महत्त्व को समझ लेने पर उस पर व्यक्ति का विश्‍वास बढ जाता है और वह उस कर्म को अधिक श्रद्धा से कर पाता है । जन्म-मरण के क्रम में परिजनों के मन सहज स्थिति में नहीं रहते । उनमें राग, शोक, भय आदि का प्रभाव बना रहता है। ते है

विक्षोभ की ऐसी अस्त-व्यस्त मानसिकता में धार्मिक प्रयोग सिद्ध नहीं होते। इसलिए उन विक्षोभों का शमन होने तक उन प्रयोगों को रोककर रखना उचित होता है। दाह संस्कार करने के अधिकार के संदर्भ में सूतक का क्या अर्थ है, यह हम समझकर लेते है ।

१. सूतक का अर्थ
व्यक्ति की मृत्यु होने के पश्‍चात गोत्रज तथा परिजनों को विशिष्ट कालावधि तक अशुचिता होती है, उसे ही सूतक कहते हैं ।

२. सूतक पालन के नियम क्या हैं ?
अ. मृत व्यक्ति के परिजनों को १० दिन तथा अंत्यक्रिया करनेवाले को १२ दिन (सपिंडीकरण तक) सूतक का पालन करना होता है । सात पीढियों के पश्‍चात ३ दिन का सूतक होता है ।
#எம்பெருமானார்_தரிசனம் #இராமாயணம் #திருவடியின்_ஏற்றம்

*** முன்னுரை ***

ஸ்ரீ இராமானுச தரிசனம் என்ற ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ அனுமனைப் பற்றி ஆசாரியர்கள் கூறுவதை அனுபவிப்பதே இப்பதிவின் நோக்கம்.

ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தின்படி ஸ்ரீ அனுமனின் வாழ்க்கை நிகழ்வுகளை நான்காகப் பிரிக்கலாம்:

1. ஸ்ரீ இராமனைத் தரிசிக்கும் முன்

2. ஸ்ரீ இராமனைத் தரிசித்த பின் (அன்னை சீதையைத் தரிசித்துப் பேசும் முன்)

3. அன்னை சீதையைத் தரிசித்த பின்

4. ஸ்ரீ இராமனால் பேரன்புடன் அணைக்கப் பெற்ற பின்

*** பாகம் 1: ஸ்ரீ இராமனைத் தரிசிக்கும் முன் ***

1.1

வாயுதேவனின் முழு அருளைப் பெற்றுப் பிறந்ததால் தேகபலத்தில் ஒரு குறையும் இல்லை.

சிறு குழந்தையாக இருந்தபொழுது சூரியனைப் பழம் என்று எண்ணி வானில் தாவி ஆதவனை விழுங்க இருந்த நேரம், இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் தாடையில் அடிக்க, வாயுதேவனின் கோபத்தை ஆற்ற தேவர்கள் பல அறிய வரங்களை அருளினர்.

தேக பலத்துடன் வரபலமும் சேர்ந்தது!

மற்ற வானரர்கள் வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்ச்சி. வாயு புத்திரன் பீமனின் வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்ச்சி. இதிலிருந்தே ஸ்ரீ அனுமனின் ஜீவாத்மா ஒரு தனிப்பட்டச் சிறப்பை உடைய ஜீவாத்மா என்று உணரலாம்.
Swamin, thanks much for sharing the refreshing words of the great Swami Pillailokacharyar. Wouldn't dream of speaking against Him. 🙏

Only meant to point out how far we've gone away (IMHO) from the main goal of a Jivathma while dealing with the mischief of vested interests.

1


In the loud din made by deliberate screams like "Can all become Archakars?" or "Can women become Acharyas?", I feel we've kept ourselves too busy in listening to this pointless noise & in trying to "prove" that our Dharma is "inclusive", "open-minded" & what not.

2

In the process, the very purpose of our Janma (Moksham) and the very objective of our Jivathma (Nithya Kainkaryam for Bhagawan and His Adiyaars) lay forgotten.

The truth is these are always open to all Jivathmas regardless of the Varna or any other attribute one can think of.

3

Swami Ramanujacharya & Swami Pillailokacharyar taught us to respect all Jivathmas based on the gnanam, kainkarya manobhavam and other such beautiful parameters.

They showed us examples from our own Ithihasas & Puranas. They didn't do any "activism" is what I mean to say.

4

They taught us that the natural state of the Jivathma is daasathvam towards Emperumaan & His Adiyaars.

Any janma that enables the daasathvam manifest as kainkaryam is beautiful. Once this happens, Varna, Ashrama, etc. are just trivia.

5
#சொல்_காக்கும்_ரங்கன்.

ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர், ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு போன்று சத்தம் கேட்டது. எம்பெருமானார் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார். அவரைக் கண்டதும் அனைவரும்

வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து
என்ன விஷயம்?
என்று வினவினார்.
அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்
இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர். இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்.

அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.
எம்பெருமானார் திரும்பி அவரைப் பார்த்தார்.
அவர் தெண்டனிட்டுவிட்டுச் சொன்னார்.
ஸ்வாமி, அவர் சொல்றது உண்மதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிடுச்சு.

கோவில் வேலைக்கே நேரம் சரியாப் போயிடுது. அதனால, நான் வேற வேலைக்கும் போகமுடியறதில்ல. ஒரு பட்டை ப்ரசாதம் என் குடும்பத்துக்குப் போதல. அதனால் கூட ஒரு பட்டை ப்ரசாதம் கிடைச்சா கொஞ்சம் கஷ்டப்படாம ஜீவனம் போகும் ஸ்வாமி. ஆனா, இவர் தரமுடியாதுன்னு சொல்றார்.
கோவிலின் பொதுவிதிகளை ஒருவருக்காக

மீறுவது சரியில்லை. ராமானுஜர் சற்று யோசித்தார்.
சரி, உனக்கு உள்ள இருக்கும் பெருமாள் மேல நம்பிக்கை இருக்கா?
இல்ல ஸ்வாமி,
தூக்கிவாரிப் போட்டது அனைவருக்கும்.
என்னப்பா, கோவில்ல கைங்கர்யம் பண்ற. பெருமாள்மேல் நம்பிக்கை இல்லைங்கற. எப்படிப்பா?
ஆமா ஸ்வாமி, எனக்குப் பெருமாள் மேல நம்பிக்கை
முதல் ஆயிரம்
பெரியாழ்வார் திருமொழி
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்
317நெறிந்த கருங்குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது
அறிந்து அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்

318அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் (2)
@rangavembar
@coman_20

319கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழியக்
குலக்குமரா காடு உறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் (3)
@SriramKannan77
@CVeeraraghavan
@GardenSpeed123

320வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் (4)
@BKannigaa

321மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கான் அமரும் கல்-அதர் போய்க் காடு உறைந்த காலத்துத்
தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்பப்
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் (5)