Vimal045Y's Categories

Vimal045Y's Authors

Latest Saves

பெண்கள் இந்த போஸ்டில் கவனம் செலுத்தவும்.
பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்தவும்.

உங்களுக்கு தெரியுமா?
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 90% உடல் பாகங்கள் (உறுப்புகள்) எங்கிருந்து எப்படி வருகின்றன ?

40 லட்சம் முதல் 6 கோடி வரை வசதிக்கேற்றபடி கொடுத்து சிறுநீரகம்

மாற்றப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அதுவும் 16-25 வயதில் உள்ள வலுவான சிறுநீரகம்.

இப்போது இந்த உடல் பாகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று சிந்தியுங்கள் ...?
பிணவறைகளில் கிடக்கும் #சடலங்களிலிருந்தா?
அல்லது
#விபத்துகளில் #இறந்தவர்களிடமிருந்தா?

இன்னும்

ஒரு இடம் இருக்கிறது. அது மிக எளிதானதும் கூட,
இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பத்தின் பெண்கள்!
இந்த பெண்கள் சிகரெட், குட்கா மற்றும் ஆல்கஹால் பயன்படுத்துவதில்லை.
அவர்களின் பற்கள், எலும்புகள், குடல்கள், தோல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், அனைத்தும் மாற்று உறுப்புகள் மற்றும்

நல்லவை வலுவானவை. மேலும் நல்ல விலை போகும்.

இந்த பெண்களை காதல் வையப்படுத்தி,
எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்வது எளிது!
அல்லது நல்ல +கௌரவமான வேலை+ நல்ல சம்பளம் என பேராசை கொடுப்பதன் மூலம்☹️

மிகவும் அழகான ஸ்மார்ட் ஹீரோடைப்
இளைஞர்கள் இந்த பெண்களை வலையில் சிக்க

வைக்கிறார்கள்😡
இந்த இளைஞர்கள் உண்மையில் #தொழில்முறை_குற்றவாளிகள் என்பதை அறியாமல் கண்ணுக்கு லட்சணமான வாழ்க்கை துணை கிடைத்து விட்டான் என பெண்கள் எளிதில் அவர்கள் வலையில் வீழ்ந்து விடுகிறார்கள்☹️
இப்படிப்பட்ட இளைஞர்கள்
பணத்திற்காக எதையும் செய்யவர்😡
-
ஒவ்வொரு ஆண்டும்
#ஹிந்து_தன்_மத_தர்மகடமையை_மறந்தது_ஏன்.

ஒரு இந்து குடும்பத்தில் தாய் தந்தையுடன் ஒரு 25 வயதுடைய இளைஞனும் வசித்து வந்தான். இந்துக்கள் கொண்டாடும் அனைத்து பண்டிகைகளில் அந்த இளைஞன் தன் மத தர்ம பண்டிகையில் ஈடுபாடு காட்டாமல் சோறு திங்க மட்டும் சரியான நேரத்திற்கு வரும் வேலையை

வாடிக்கையாக வைத்துள்ளான். அவன் தன் மதத்தின் அருமை பெருமை அறியாதது அவனுடைய துரதிர்டஷமே.அதே போல் இன்றும் அந்த இளைஞன் எப்பவும் போல ஊர் சுற்ற கிளம்புகிறான். தனது நண்பனான அப்துலின் கடைக்கு செல்கிறான். அங்கு ஒரு அரைமணிநேரம் வெட்டிகதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் அப்துல் அந்த

இளைஞனிடம் கடையை பார்த்துக்கொள். எனக்கு தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அந்தநேரத்தில் கூட அந்த இளைஞனுக்கு கொஞ்சமும் உறைக்கவில்லை.நண்பனே தினசரி தன் மதகடமையை செய்கிறான், ஆனால்,தான் பண்டிகை தினத்தில் கூட வீட்டில் இல்லையே, தன்கடமையை செய்யவில்லையே என்று.

காரணம் இரண்டு.

1.அப்துல் எவ்வளவு வியாக்கியானம், சினிமா, அரசியல் பற்றி பேசினாலும் தன் மதம் என்று வந்துவிட்டால் தன்னுடைய மதத்திற்கு தான் முதல் உரிமை-மரியாதை கொடுப்பான்.தன்னுடைய மதத்தை மதிக்கின்றான். செய்வது திருட்டுவேலையாக இருந்தாலும் இறைநம்பிக்கை ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் உள்ளது.

அவன் அவனுக்கு மட்டுமே புனிதமான குரானை போற்றுகிறான். தினசரி அதை படிக்கிறானோ இல்லையோ, அதை கேட்கவாவது செய்கிறான்.

அப்துல் பொறுத்தவரை இஸ்லாம் உயர்ந்தது.

2.இளைஞன் தன் மதத்தை-தர்மத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. தன் மதத்தை பற்றிய எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. ஸ்ரீபகவத்கீதையை
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்காக போராடியவர் சர்தார் மோகன் சிங்..!

யுத்தத்திற்குப் பிறகு ஹிட்லர் அவருக்கு வெகுமதி அளிக்க விரும்பினார், அதற்கு சர்தார்ஜி வெகுமதியாக எங்களுக்கு சிறந்த ஆயுதங்களை கொடுங்கள் என்று கேட்டு பெற்றுக்கொண்டார்.

ஏனெனில் சுபாஷ் சந்திர போஸ் போன்ற தேசபக்தருடன்


இந்திய நாடு இருந்தது. அந்த ஆயுதத்தை நேதாஜியின் ஆசாத் ஹிந்த் இராணுவம் பயன்படுத்தியது,

உண்மையிலேயே இந்த சண்டையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில இராணுவத்தினர் ரங்கூனில் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை விட்டு வெளியேற பிரிட்டிஷ் முடிவு செய்தது..!

இந்தியா விடுதலை அடைய இதுவே காரணம்


ஆனால் போலிகள் பாராட்டை தன் பக்கம் திருப்பிக் கொண்டனர்..!

ஆசாத் ஹிந்த் இராணுவத்தின் நிறுவனர் சர்தார் மோகன் சிங் ஜி ,சுபாஷ் சந்திர போஸ் போன்ற மாவீரர் பெயர்கள இந்திய வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட வரலாறு நாம் அறிந்ததே..!

வந்தே மாதரம்..!
ஜெய் ஹிந்த்...! 🇮🇳🇮🇳🇮🇳💪
பாசமிகு ஹிந்துக்களே..!

நம்மை நெருங்கிவிட்ட ஆபத்தை உணருங்கள்..!

நீங்கள் அழகான வீடு, ஆடம்பரமான கார் வங்கியில் போதுமான பணம் மற்றும் லாபம் தரக்கூடிய வணிகம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரராக இருக்கலாம், அல்லது அதை அடையும் கனவுடன் உழைத்து முன்னேறிக்கொண்டிருப்பவராக இருக்கலாம்..@vimal045Y


ஆனால் உங்களது தேசம் பாதுகாக்கப்படாமல் வீழ்ந்துவிட்டால் ஒரு நொடியில் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமது தேசத்திற்கு மதிப்பு கிடையாதெனில் நமது சொத்திற்கும் மதிப்பு கிடையாது. @GopalanVs2
@Devi_Uvacha @raak987 @basurasa1969 @MTiripura


உலகில் ஹிந்துக்களுக்கு என்று மீதம் இருக்கும் ஒரே நாடாகிய நமது பாரதம் ஹிந்துக்களாகிய நமது கைகளிலிருந்து நழுவிவிட்டால் ஒரு நிமிடத்தில் நாம் அகதியாக மாறிவிடுவோம்.
ஆப்கானிலிருந்து கிடைத்த விமானத்தில் உடுத்தியிருக்கும் ஆடைகளுடன் தப்பியோடினார்களே பார்த்தோமே.@rprabhu
@Prabhug17198363


அவர்கள் தேடி வைத்த சொத்துக்களை விடுங்கள். அவர்கள் வீட்டு பெண்கள் எங்கேயென்று சிந்தித்தீர்களா..?
தேடிவைத்த செல்வங்களோடு ஆருயிர் மனைவி மகள் எல்லாவற்றையும் அல்லவா பறிகொடுத்து
விட்டல்லவா ஓடுகிறார்கள்..? @GardenSpeed123 @raja3293 @maha_simha

காரணம் தேசத்தின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியது தான்.
ஹிந்து சகோதர சகோதரிகளே இனியும் வேண்டாம் அலட்சியம். நமது அன்றாட பணிகளுக்கு மத்தியில் இயன்றஅளவு நமக்குதெரிந்த ஹிந்து இயக்கங்களுக்கு உதவுவோம். நமது பகுதியில் ஹிந்து இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக பொருளுதவி செய்வோம்
#என்று_விழிக்குமோ_ஹிந்து_சமூகம்

ஆளும்/ஆண்ட அரசின் ஹிந்துக்கள் பண்டிகைகள் தொடர்பான ஒரு சார்பு கட்டுப்பாடுகளும்/தடையும்.

தற்போது ஆளும் திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே தன்னுடைய ஒரே குறி ஹிந்து மத தாக்குதல் என்கிற போக்கில் தான் பயணம் செய்கிறது.


அதற்கு இன்றுவரை வந்த எந்த பண்டிகையும் தப்பவில்லை. வரும் பண்டிகைகளும் தப்ப போவதும் இல்லை.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இரண்டு திராவிட கட்சிகளும் இந்துக்கள் பண்டிகையை தடை செய்யும் அல்லது கட்டுப்பாடு விதிக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றன.

ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்பது மட்டும் உண்மை.

இவர்களுக்கு மட்டும் இந்துக்கள் பண்டிகையான போகி பண்டிகையில் ஆரம்பிக்கும் அடாவடி கட்டுப்பாடுகள் கார்த்திகை வரை இருக்கும்.

1. #போகி பண்டிகை

சுற்றுசூழல் பாதிப்பு என முழக்கம் இடுவது. ஆனால் தினசரி தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை பற்றி வாயை திறக்க மாட்டார்கள்.

2.#பொங்கல் பண்டிகை

திமுக இது தான் தமிழ் புத்தாண்டு என முரண்பட்ட முன்னெடுப்பை முன் வைப்பது

இதில் திமுக நிலைப்பாடு இன்னும் வேடிக்கையானது. சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கிறுக்கு தனங்களை அரங்கேற்றம் செய்வது.கடவுள் இல்லை என்பவர்கள் யாருக்கு பொங்கல் வைத்து யாருக்கு நன்றி சொல்கிறார்கள்