இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இரண்டு திராவிட கட்சிகளும் இந்துக்கள் பண்டிகையை தடை செய்யும் அல்லது கட்டுப்பாடு விதிக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றன.
#என்று_விழிக்குமோ_ஹிந்து_சமூகம்
ஆளும்/ஆண்ட அரசின் ஹிந்துக்கள் பண்டிகைகள் தொடர்பான ஒரு சார்பு கட்டுப்பாடுகளும்/தடையும்.
தற்போது ஆளும் திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே தன்னுடைய ஒரே குறி ஹிந்து மத தாக்குதல் என்கிற போக்கில் தான் பயணம் செய்கிறது.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இரண்டு திராவிட கட்சிகளும் இந்துக்கள் பண்டிகையை தடை செய்யும் அல்லது கட்டுப்பாடு விதிக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றன.
இவர்களுக்கு மட்டும் இந்துக்கள் பண்டிகையான போகி பண்டிகையில் ஆரம்பிக்கும் அடாவடி கட்டுப்பாடுகள் கார்த்திகை வரை இருக்கும்.
சுற்றுசூழல் பாதிப்பு என முழக்கம் இடுவது. ஆனால் தினசரி தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை பற்றி வாயை திறக்க மாட்டார்கள்.
திமுக இது தான் தமிழ் புத்தாண்டு என முரண்பட்ட முன்னெடுப்பை முன் வைப்பது
இதில் திமுக நிலைப்பாடு இன்னும் வேடிக்கையானது. சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கிறுக்கு தனங்களை அரங்கேற்றம் செய்வது.கடவுள் இல்லை என்பவர்கள் யாருக்கு பொங்கல் வைத்து யாருக்கு நன்றி சொல்கிறார்கள்
இங்க தான் வில்லங்கம் ஆரம்பம் ஒருசாரார் ஜல்லிக்கட்டு பிரச்சனை அரசு கட்டுப்பாடுகள் விலங்கு நல ஆர்வலர்கள் இது போன்ற பிரச்சனை வருடாவருடம் ஆரம்பித்து வேடிக்கை காட்டுவது.
நடைப்பாதையாக ஒவ்வொரு வருடமும் யாத்ரீகர்கள் வருவார்கள் என தெரிந்தும் குறைந்தபட்ச ஏற்பாடுகள் கூட செய்யாமல் மக்களை வெறுப்படைய செய்து அறுபடை வீடுகளிலும் கட்டண கொள்ளை, மற்றும் விடுதி கட்டணங்களை ஒழுங்குமுறை செய்யாமல் பகல்கொள்ளை அடிக்க இவர்களே வழிவகை ஏற்படுத்தி தருவது
5.#சூரசம்ஹாரம்
பெரும்பான்மை மக்களால் விழாவாக அனைத்து முருகன் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அறுபடை வீடு இருக்கும் மாவட்டத்துக்கு மட்டும் விடுமுறை. மற்ற மாவட்டத்திற்கு இல்லை.
6. #தெலுங்கு வருட பிறப்பு
தவறாமல் இரு திராவிட கட்சிகளும் கட்டாயம் வாழ்த்து சொல்வார்கள்.
ஒருவர் மட்டும் வாழ்த்து சொல்வார். இன்னொருவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.
8.#திருவாரூர் தேர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை இருக்கும்போதிலும், அதனை சித்திரை மாதத்தில் விழா நடத்த இரு கட்சிக்காரர்களும் எப்பவும் குழப்பிக்கொண்டே இருப்பார்கள்.
9. #மதுரை_சித்திரை_திருவிழா
தென் மாவட்ட மக்கள் மட்டும் அல்லாது அனைவரும் ஆர்வமுடன் செல்லும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், இதிலும் பெரும்பாலும் மக்களை குழப்பி விட்டு வேடிக்கை பார்ப்பது. கட்டுப்பாடுகள் விதிப்பது போன்றனவை தான்
10.#ஆடி_பெருக்கு
பெரும்பாலும் அந்த தினத்தில் ஆற்றில் தேங்கி இருக்கும் தண்ணீர் வைத்து மட்டுமே ஒப்பேற்றும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
11.#விநாயக_சதுர்த்தி.
ஒவ்வொரு வருடமும் இதை வைத்து இவ்விரு கட்சிகளும் செய்யும் அரசியல் சொல்லி மாளாது.
(i) நாம் ஹிந்துக்கள்
(ii) நாம் பெரும்பான்மை சமூகம்
(iii) நம்முடைய ஒற்றுமை
(iv)என் கடவுளை வழிபட உங்களிடம் எதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது.
(v) கடவுள் சிலைக்கு பாதுகாப்பு போலீசார் நிறுத்தி உங்களை அச்சுறுத்தல் மனநிலைக்கு ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது உணராதது.
(iv), (v) & (vi) இவை யாவும் எல்லா வருடமும் ஆட்சியாளர்கள் தரும் இன்னல்கள்.
ஆனால் டாஸ்மாக், திரையரங்கு, பேருந்து, மின்சார ரயில், மார்க்கெட், போன்றவற்றிற்கு எல்லாம் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு கொடுக்கும் போது இதற்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.
12. #தீபாவளி
பட்டாசு வெடிப்பதில் நேர கட்டுப்பாடு விதிப்பு, சுற்று சூழல் மாசு என பக்கம்.
அடுத்து கார்த்திகை, கிரிவலம் போன்றவைகளும் இதில் அடக்கம்.
இதை இவர்களால் எப்படி சாத்யமாக்கப்படுகிறது என்பதை பார்த்தால் நடுநிலை ஹிந்துக்களின் மவுனம் மற்றும் கையாலாகாதனம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்துக்களை பிளக்கும் கோடாரிக்கு கைபிடியாக அதே இந்துக்களே உள்ளது தான் உச்சகட்ட வேதனை.