#ஹிந்து_தன்_மத_தர்மகடமையை_மறந்தது_ஏன்.
ஒரு இந்து குடும்பத்தில் தாய் தந்தையுடன் ஒரு 25 வயதுடைய இளைஞனும் வசித்து வந்தான். இந்துக்கள் கொண்டாடும் அனைத்து பண்டிகைகளில் அந்த இளைஞன் தன் மத தர்ம பண்டிகையில் ஈடுபாடு காட்டாமல் சோறு திங்க மட்டும் சரியான நேரத்திற்கு வரும் வேலையை
வாடிக்கையாக வைத்துள்ளான். அவன் தன் மதத்தின் அருமை பெருமை அறியாதது அவனுடைய துரதிர்டஷமே.அதே போல் இன்றும் அந்த இளைஞன் எப்பவும் போல ஊர் சுற்ற கிளம்புகிறான். தனது நண்பனான அப்துலின் கடைக்கு செல்கிறான். அங்கு ஒரு அரைமணிநேரம் வெட்டிகதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் அப்துல் அந்த
இளைஞனிடம் கடையை பார்த்துக்கொள். எனக்கு தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
அந்தநேரத்தில் கூட அந்த இளைஞனுக்கு கொஞ்சமும் உறைக்கவில்லை.நண்பனே தினசரி தன் மதகடமையை செய்கிறான், ஆனால்,தான் பண்டிகை தினத்தில் கூட வீட்டில் இல்லையே, தன்கடமையை செய்யவில்லையே என்று.
காரணம் இரண்டு.
1.அப்துல் எவ்வளவு வியாக்கியானம், சினிமா, அரசியல் பற்றி பேசினாலும் தன் மதம் என்று வந்துவிட்டால் தன்னுடைய மதத்திற்கு தான் முதல் உரிமை-மரியாதை கொடுப்பான்.தன்னுடைய மதத்தை மதிக்கின்றான். செய்வது திருட்டுவேலையாக இருந்தாலும் இறைநம்பிக்கை ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் உள்ளது.
அவன் அவனுக்கு மட்டுமே புனிதமான குரானை போற்றுகிறான். தினசரி அதை படிக்கிறானோ இல்லையோ, அதை கேட்கவாவது செய்கிறான்.
அப்துல் பொறுத்தவரை இஸ்லாம் உயர்ந்தது.
2.இளைஞன் தன் மதத்தை-தர்மத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. தன் மதத்தை பற்றிய எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. ஸ்ரீபகவத்கீதையை