#ஹிந்து_தன்_மத_தர்மகடமையை_மறந்தது_ஏன்.
ஒரு இந்து குடும்பத்தில் தாய் தந்தையுடன் ஒரு 25 வயதுடைய இளைஞனும் வசித்து வந்தான். இந்துக்கள் கொண்டாடும் அனைத்து பண்டிகைகளில் அந்த இளைஞன் தன் மத தர்ம பண்டிகையில் ஈடுபாடு காட்டாமல் சோறு திங்க மட்டும் சரியான நேரத்திற்கு வரும் வேலையை
அந்தநேரத்தில் கூட அந்த இளைஞனுக்கு கொஞ்சமும் உறைக்கவில்லை.நண்பனே தினசரி தன் மதகடமையை செய்கிறான், ஆனால்,தான் பண்டிகை தினத்தில் கூட வீட்டில் இல்லையே, தன்கடமையை செய்யவில்லையே என்று.
1.அப்துல் எவ்வளவு வியாக்கியானம், சினிமா, அரசியல் பற்றி பேசினாலும் தன் மதம் என்று வந்துவிட்டால் தன்னுடைய மதத்திற்கு தான் முதல் உரிமை-மரியாதை கொடுப்பான்.தன்னுடைய மதத்தை மதிக்கின்றான். செய்வது திருட்டுவேலையாக இருந்தாலும் இறைநம்பிக்கை ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் உள்ளது.
அப்துல் பொறுத்தவரை இஸ்லாம் உயர்ந்தது.
2.இளைஞன் தன் மதத்தை-தர்மத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. தன் மதத்தை பற்றிய எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. ஸ்ரீபகவத்கீதையை
இவன் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் சில லட்சம் பேர் அந்த மூத்திர வாளியை சுமகின்றனர்,அந்த பழைய மூத்திரத்தை அனுதினமும் மோர்ந்து பார்க்கின்றனர்,வாசனை திரவியம் போல் பயன் படுத்துகின்றனர்
இவன்
கட்டுப்பாடு இல்லா வாழ்க்கையை மேற்கொண்டு தன்னையும் சீரழித்து, தன் அடுத்த
இளைஞனை பொறுத்தவரை ஹிந்துமதம் என்ற மதமே இல்லை.
இதற்கு காரணம் யார்?
ஆம் முதல் குற்றவாளி அதாவது A1
அவனுடைய பெற்றோர் தான் அதுவும் 100%.
தீபாவளி, பொங்கல் அன்றுதான் ஏதாவது சினிமாவை ரிலீஸ் செய்யும் சினிமா காரன் கூட ரம்ஜானுக்கோ, கிறிஸ்துமஸ்க்கோ