Vimal045Y Authors Devarajan 🇮🇳🚩🚩🚩

7 days 30 days All time Recent Popular
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்காக போராடியவர் சர்தார் மோகன் சிங்..!

யுத்தத்திற்குப் பிறகு ஹிட்லர் அவருக்கு வெகுமதி அளிக்க விரும்பினார், அதற்கு சர்தார்ஜி வெகுமதியாக எங்களுக்கு சிறந்த ஆயுதங்களை கொடுங்கள் என்று கேட்டு பெற்றுக்கொண்டார்.

ஏனெனில் சுபாஷ் சந்திர போஸ் போன்ற தேசபக்தருடன்


இந்திய நாடு இருந்தது. அந்த ஆயுதத்தை நேதாஜியின் ஆசாத் ஹிந்த் இராணுவம் பயன்படுத்தியது,

உண்மையிலேயே இந்த சண்டையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில இராணுவத்தினர் ரங்கூனில் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை விட்டு வெளியேற பிரிட்டிஷ் முடிவு செய்தது..!

இந்தியா விடுதலை அடைய இதுவே காரணம்


ஆனால் போலிகள் பாராட்டை தன் பக்கம் திருப்பிக் கொண்டனர்..!

ஆசாத் ஹிந்த் இராணுவத்தின் நிறுவனர் சர்தார் மோகன் சிங் ஜி ,சுபாஷ் சந்திர போஸ் போன்ற மாவீரர் பெயர்கள இந்திய வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட வரலாறு நாம் அறிந்ததே..!

வந்தே மாதரம்..!
ஜெய் ஹிந்த்...! 🇮🇳🇮🇳🇮🇳💪