Ben Graham's "The Intelligent Investor" is a horrible book if you're using it purely for the quant formulas in today's Markets, but probably THE BEST BOOK if you're interested in learning about the core investing concepts, and eternal truths about the Markets & its participants.

Below are few of my fav quotes organized by topic.

1⃣ Discipline
2⃣ Investing vs Speculation
3⃣ Mr. Market
4⃣ Bear Markets

More from Ram Bhupatiraju

Phenomenal book summaries of "The Best Investment Books Ever". h/t @Investbythebook 👏👏

cc: @dmuthuk @Gautam__Baid

I would add
@chriswmayer's 100 Baggers,
@Gautam__Baid's The Joys of Compounding and @morganhousel's The Psychology of Money
and this list would be near perfect.


Few of my favs from the list

✅Classics

✔️Common Stocks Uncommon Profits by Philip Fisher
https://t.co/E937mMZ5gH

✔️One Up On Wall Street by Peter Lynch
https://t.co/KwFObdEDvX

✔️The Intelligent Investor by Benjamin

✔️The Most Important Thing by Howard Marks
https://t.co/NSMlErGnxM

✔️The Essays of Warren Buffett by Lawrence Cunningham
https://t.co/IAdVxIn54d

✔️Poor Charlies Almanack by Charlie Munger
https://t.co/NPIXqociQQ

✔️Margin of Safety by Seth

✅Psychology

✔️Reminiscences of a Stock Operator by Edwin Lefèvre
https://t.co/RxOo45NZor

✔️The Crowd by Gustave Le Bon
https://t.co/paZKS8pQYr

✔️Thinking fast and slow by Daniel

More from Wise investing

You May Also Like

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.