கொஞ்சம் நீளமான பதிவுதான், எனினும் தாங்கள் தங்கள் நேரத்தைச் சிறிது ஒதுக்கத்தகுந்த 1/2
In cont of my earlier #Thread which was in English I am reproducing the same in Tamil lang for the better reach and wide audience. B’fore starting I would like to mention couple of Twitter I’d who was instrumental for this #Thread. Content shared by @anexcommie 1/1
கொஞ்சம் நீளமான பதிவுதான், எனினும் தாங்கள் தங்கள் நேரத்தைச் சிறிது ஒதுக்கத்தகுந்த 1/2
எனவே அவர்கள் குடுமிகள் வெட்டப் படலாம், அவர்களது பூணூல்கள் துண்டாக்கப் படலாம், அவர்கள் கடவுளர்கள் கொச்சைப் படுத்தப் படலாம். எதிர்த்துப் போராடி, தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழக்கம் அவர்களுக்கு இல்லை. அப்படியே அவர்கள் குரல் எழுப்பினாலும், 1/5
இங்கே அந்தப் பிராமணர்கள் குற்றம் சாட்டப் படுவது அவர்கள் சாதியையும் தீண்டாமையைப் பின் பற்றினார்கள் என்பதுதான். இருக்கலாம். என் மாமியார், தான் பூஜையை முடிக்கும்வரை (கழுவப்படாத, துவைக்கப்படாத) சுத்தமற்ற 1/6
அந்தப் பாத்திரங்களை மறுபடியும் பயன்படுத்தத் தடை என்பதால் அதை (பணிப்பெண்ணுக்குக்) கொடுக்க நேர்ந்தது. எங்கள் வீட்டில் யாரும் புகை பிடிக்க முடியாது. ஒருமுறை விருந்தினர்கள் வந்தால் தேவைப்படும் என்று நான் சாம்பல் தட்டு 1/8
இது அவர்களுடைய நல்லொழுக்கம் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை. ஆனால் நான் ஒன்றைக் கூறியே ஆகவேண்டும்: 1/9
அவர்கள் ஒருபோதும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு பிறரை அச்சுறுத்தவோ அடக்கியாளவோ செய்யவில்லை. பெரும்பாலானவர்கள் அறிஞர்களாகத் திகழ்ந்தார்கள், கல்வி கற்பிக்கும் ஆசான்களாக இருந்தார்கள். 1/10
ஆம். அவர்கள் சாதி உணர்வு கொண்டவர்கள்தான். வெள்ளாரர்களும், செட்டியார்களும், முதலியார்களும்,நாயுடுகளும் 1/11
மற்றவர்கள் வாக்கு வங்கிகள். அவர்களைப் பகைத்துக்கொள்ள முடியாது. ஆனால் ஈவெ ராமசாமி நாயக்கரின் கொள்கைகளை முன்னெடுத்து அதிகாரத்தைப் பிடித்த 1/12
1/13
நான் அவர்களைக் குறித்து, அவர்கள் எதிர்காலம் குறித்து, அவர்கள் பாதுகாப்பைக் குறித்து அச்சம் கொள்கிறேன். அவர்களுடைய, கடின 1/14
பெரும்பாலான உயர் மத்தியதர பிராமணர்கள், அவர்கள் பெற்றோர்கள் பட்ட அளவற்ற இன்னல்களைத் தாண்டி, வெளிநாடுகளில் உயர் பதவிகளில் நிலைபெற்றுவிட்டனர். அமைதியான காஷ்மீர் பண்டிட்கள், படுகொலை செய்யப்பட்டு, தங்கள் தாய் மண்ணில் இருந்து துரத்தப் 1/16
நான் ஒரு வங்கிக்கு சமீபத்தில் சென்றிருந்த பொழுது ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் எழுத்தர், ஒரு செருக்கு மிகுந்த இந்து அல்லாத ஒரு மேலாளரின் 1/17
எனக்கு அச்சமாக உள்ளது. மிகவும் தாமதம் ஆவதற்கு முன் நாம் விழித்தாக வேண்டும், எதையும் எதிர்கொள்ளவும், நமக்குச் சாதகமான நிலையை அடையவும் தயாராக வேண்டும் 1/n #brahmins @raaga31280 Please share it on your TL🙏