Anexcommie's Categories

Anexcommie's Authors

Latest Saves

ஶ்ரீதர் வேம்பு அவர்களின் டாலர் பொருளாதாரத்தைப் பற்றிய மிகச் சிறந்த கட்டுரை இது. உலகப் பொருளாதாரத்தின் போக்கையும் டாலருக்கு எதிரான ஒவ்வொரு நாட்டின் அன்னிய செலவாணியின் மதிப்பும் ஏன் குறைகிறது என்பதற்கான தெளிவான விளக்கத்தையும் வேம்பு அளிக்கிறார் இக் கட்டுரையில். டாலர்


பொருளாதாரம் உண்மையிலேயே மாய வலைதான். 😄 பாரதத்தின் ரூபாய் டாலர் மதிப்பின் தாக்கத்திற்கான காரணம் இதுதான்.

அவரது ஆங்கில கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து இட்டுருக்கிறேன், நண்பர்கள் கேட்டுக் கொண்டதனால். இது ஒரு நீண்ட கட்டுரை.

நவீன கால நிதி மேலாண்மை எவ்வாறு....(2/n)

மேற்கொள்ளப்படுகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள் வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இதில் உங்களுக்கு தெரியாத விஷயங்கள் உங்களை பாதிக்கக் கூடும்.

1. உலகிலுள்ள நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து ஈடாக அமெரிக்க டாலர்களை பெறுகிறது.

2. உலக நாடுகள் அமெரிக்காவிற்கு...(3/n)

ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

3. இரண்டாவதாக குறிப்பிட்ட வழிமுறைப்படி அமெரிக்க டாலர்கள் உலகெங்கும் பரவலாக பரிவர்தணைகள் செய்யப்படுகின்றன. அந்த டாலர்கள் அமெரிக்காவிற்கு திரும்பி அங்கு பொருள்களாகவோ சொத்தாகவோ வாங்க வேண்டிய அவசியமில்லை. (4/n)

4. "உண்மையான டாலர்" அதாவது அமெரிக்காவின் நடக்கும் வர்தகத்தினால் வரும் பணத்தை மையமாக வைத்து உலகிலுள்ள வங்கிகள் டாலரை சேமிக்க மற்றும் கடன் வாங்குவதை ஆரம்பிக்கிறது. இது ஒரு முக்கியமான வழிமுறை.

5. இந்த நான்காவது வழிமுறைக்கு பிறகு ஏனைய நாடுகளிடம் உள்ள டாலர்கள் அதாவது ...(5/n)
இந்தியாவில் ஒரு பரபரப்பான செய்தி வெளிவந்திருக்கின்றது,மிகபெரும் கவனமும் எச்சரிக்கையும் கொடுத்திருக்கும் அந்த செய்தியினை தமிழக ஊடகங்கள் வழக்கம்போல் மவுனமாக்கி ஸ்டாலினாரின் இளமையிலும்,நயந்தாராவின் ஹனிமூன் படங்களிலும் மூழ்கி அவ்வப்போது சமூகநீதியிலும் கலந்து வழிந்து கொண்டிருக்கின்றன‌


அந்த செய்தி உண்மையில் கடுமையானது

சில நாட்களகாவே இந்தியாவில் சர்ச்சையான விஷயம் இரண்டு,முதலாவது கல்கத்தாவில் வங்க அமைச்சர் தன் காதலி மற்றும் அந்த காதலுக்கு அவசியமான பெரும் பணத்தோடு சிக்கியது,இரண்டாவது டெல்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் சிசோடியாவின் மேலான சர்ச்சைகளும் அதைவிட முக்கியமாக

அவரின் இணைவி அல்லது துணைவி நிஷா மேலான நீதிமன்ற தீர்ப்பும்

2015ம் ஆண்டு குர்கானில் நடந்த கலவரங்களுக்கும் பெரும் குழப்பங்களுக்கும் காரணமான 17 பேரை நீதிமன்றம் தண்டித்து 7 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதித்திருக்கின்றது

இந்த வழக்கில்தான் முக்கிய குற்றவாளியாக நிஷா சிங்

சேர்க்கபட்டிருகின்றார்

குர்கானில் மிகபெரிய வன்முறையினை அவர் கட்டவிழ்த்துவிட்டார் என்றும் தான் எம்.எல்.ஏ ஆவதற்காக மாபெரும் வன்முறைகளில் இறங்கினார் என்றும் நீதிமன்றமே சொல்லியிருக்கின்றது

அந்த குர்கான் கலவரங்கள் கடுமையானவை, கு2015ல் நடத்தபட்ட பெரும் வன்முறையில் பெட்ரோல் குண்டுகள்

வீசபட்டன,காஸ் சிலிண்டர்கள் வெடிக்க வைக்கபட்டன‌

ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியினை எதிர்த்துத்தான் இக்கலவரம் நடந்தது,அந்த கலவரத்தை திட்டமிட்டு தூண்டியவர் என்றுதான் இப்பொழுது ஆம் ஆத்மியின் நிஷா சிங்கினை நீதிமன்றம் ஆதாரத்துடன் தண்டித்துள்ளது

அந்த அளவு சாட்சிகளும் வாதங்களும்
#ஶ்ரீசக்ரம் ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி


தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.  நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம், சேஷாத்திரக் கணிதம், விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இந்தத்

துறைகளில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். #மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் (3D) செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர்

எனும் மாபெரும் சித்த கணமே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு வடிவம் கொடுத்தார் என்றும், அதையே ஆதிசங்கரரின் குருவான #கௌடபாதர் (பதஞ்சலி முனிவரின் சீடர்) மனதில் கிரஹித்து ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அதை உபதேசித் தருளினார் என்று  புராணச் செய்தி

குறிப்பிடுகிறது. ஸ்ரீ புஷ்பதந்தர் தெய்வீக கணங்களின் சக்தியை கொண்டவர், சிறந்த சிவ பக்தர். #ஶ்ரீஆதிசங்கரர் காஷ்மீரில் தங்கி இருந்தபோதுதான் தான் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார். ஒன்பது கட்டுகள் கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடம். சாதாரண
#சதுரகிரி #ஶ்ரீசுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில். மிக விசேஷமான மலை. போய் வந்தவர்களுக்கு இதன் பெருமை புரியும். சித்தர்கள் இன்றும் அருவமாக வாழும் மலை. திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு


64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை ‘சஞ்சீவி மலை' என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய


நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக


இந்த புல்லை உபயோகித்து உள்ளார்கள். மகாலிங்கம் கோயிலின் வடக்கே ‘ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. சதுரகிரி மலைக்கு


மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை.
இவள் மாமனார் வீட்டில் தினமும் பாலைக் கொடுத்து
:Thread:
So this tweet below reminded me of some thoughts I have been having regarding some aspects of interaction with animals that seem to occur more often in India than other places.
Interactions which the sanctimonious idiots of PETA etc cannot fathom even in their dreams.


I'll start with this heart-warming video of an Old Amma feeding a fellow devotee of Mahadev with all the devotion and love that can possibly exist. And he too graciously accepts the offering.
It is saved on my HDD with the title, 'Indyeah'!


At the other end of the spectrum of age is this little one that has made a colossal friend for herself!
The hymn being chanted in the background perfectly sums up what I seek to underline by the way of this thread


Of course, when our Gods themselves choose to incarnate in various non-human forms, this devotion and love is but expected, no?


Here's Traffic constable Sanjay Ghude, just doing his bit towards a fellow being that was having a tough day in the summers
संस्कृतम् - Dead or Alive?

Came across a discussion on BVP that linked to a few leading western Indologists opining on the Sanskrit Revival movement & the spoken Sanskrit movement

https://t.co/KXFQU9exUx

Quite instructive!


The starting point - the famous chai video of Pollock (Padma Shri 2010)

Efforts to revive or ‘speak’ संस्कृतम् as exemplified by unwashed Hindoos trying to order चायपानीयम् in Sanscreet memorably filled Prof. Pollock with ‘nwosayae’ 😀


The evocatively titled Death of Sanskrit by Sheldon Pollock had crystallized the Indological view that Sanskrit is dead & its best left dead!

He also shared a horror of Hindoos, ‘Inheritors of a past that they did not create themselves’ actually daring to bring it back to life


Now most संस्कृतम् learners will find it most perplexing !

Why should an Indologist, a lifelong Sanskritist have such a horror of संस्कृतम् springing back to life?

किमर्थं भोः?

To help संस्कृतानुरागिनः understand their PoV, an instructive thread is attached

Prof. Stella Sandahl, an Emeritus Professor at Dept. of East Asian Studies has this opening remark

‘How can we rescue Sanskrit from these vandals’?

She claims that speaking Sanskrit is correlated with demolishing temples & violating nuns!

This is a Professor & a Sanskritist!
பொன்னியின் செல்வன் கதை உண்மை கதையா என்றால் வரலாறு சொல்வது இதுதான்

இடைக்கால சோழர்கள் இருந்தது நிஜம்,அங்கு ஆதித்த கரிகாலன் கொல்லபட்ட குழப்பத்தில் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்ததும் நிஜம்

அது சேரர், சோழர், பாண்டியர் என மூவரும் ஒருவரை ஒருவர் முறைத்தும் அரவணைத்தும் ஆண்ட வகையில்


அவரவர் நலனை காப்பதில் சரியாக இருந்தார்கள்

உதாரணமாக சேர நாட்டுக்கு அரிசியும் இதர தேவைகளும் பாண்டிய சேர நாட்டில் இருந்துதான் செல்லவேண்டும், அதே நேரம் சோழர்களுக்கு யானையும் இதர விஷயங்களும் சேர நாட்டில் இருந்துதான் வரவேண்டும்

பாண்டியருக்கு கிழக்கே கடலாடுவதில் சோழரோடு சில உரசலகள் உண்டு, இன்னும் பல உண்டு

இதனால் மூவரும் அடிக்கடி மோதுவார்கள், எவன் வலுத்தவனோ அவனை இருவர் சேர்ந்து எதிர்த்து ஒரு சமநிலை பேணுவார்கள்

அப்படி சோழ வம்சத்தை பாண்டியரும் சேரரும் சேர்ந்து எதித்த போரில் மதுரை சுந்தரபாண்டியனை

ஆதித்த கரிகாலன் எனும் சோழ மன்னன் மதுரையில் வென்று பின் காடுகளில் பதுங்கியிருந்த பாண்டியன் தலையினை வெட்டி எறிந்தான்

தங்கள் ஆதரவு பாண்டியனை தங்களை ஆதரித்த பாண்டியனை சோழன் வெட்டியதை அறிந்த சேர தேசத்து ராஜகுருக்கள் ஆதித்த கரிகாலனை சோழ நாட்டுக்குள்ளே வெட்டி கொன்றார்கள்

அந்நேரம் பெரும் குழப்பம் நீடித்தது, இனி எதிர்காலம் என்னாகும்? யார் அடுத்த அரசன்? எதிரிகள் வந்தால் என்னாகும் என பலத்த குழப்பமான காலமது, சேர பாண்டியரோடு சிங்களவர்களும் சேர்ந்து கொண்டார்கள்

அப்படிபட்ட நேரம் எல்லோரும் அடுத்த சோழ மன்னன் யார்?
Teesta Files (Part 2)

Plan was to get favorable report from SIT n to prosecutor Modi and send him to Jail but one honest man destroyed their plan.

In the first progress report in Nov 2010, SIT said that they didn't find any evidence that Modi was behind Gujarat riots.

23/40


Those who haven't read first part of the thread, Pl read first part here
https://t.co/NzfiEQXvNQ

Report was not as expected. SC asked amicus curie to visit Gujarat n check the authenticity of report.


Amicus curie Ramchandran n Bhooshan visited Gujarat to damage control and they gave their report that Modi sud be prosecuted.
On 15 March 2011, Supreme Court directed SIT to examine the observations of the amicus curiae, to re-examine the entire evidence recorded

and if some more evidence is required to be recorded, to do so. It observed that the SIT chairman's inferences did not match with the findings of the SIT probe.
This fight between SIT n Amicus curie kept going till 2012.

SIT kept saying that they didn't get any evidence against Modi and amicus curie kept saying that there r evidence against Modi n Modi sud be prosecuted.
Meanwhile they tried their best to attack on SIT Chief Raghwan also.