ஒருமனதோடு இதை தினம் பாராயணம் செய்பவர்கள் உமையின் அன்புக்கு பாத்திரமாகி பராசக்தியின் அருளை முழுமையாக பெருகின்றனர்.
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அபிராமி பட்டர் அருளிய அபிராமி் அந்தாதி!
கிட்டத்தட்ட 275 ஆண்டுகளுக்கு முன்னால் திருக்கடையூரில் தோன்றிய உமை பக்தர் அவளுடைய அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர். 1/n
ஒருமனதோடு இதை தினம் பாராயணம் செய்பவர்கள் உமையின் அன்புக்கு பாத்திரமாகி பராசக்தியின் அருளை முழுமையாக பெருகின்றனர்.
பாடலை பாடியவுடன் தனது பக்தனின் கூற்றை மெய்யாக்க தனது திருதோட்டை கழற்றி விண்ணில் எறிந்தருளினாள். அஃது நிறைமதியாக காட்சி தந்தது. 3/n
அந்தாதி பாடிய பட்டர் பதிகமும் பாடியருளினார். அம்பிகையின் திருவுருவினைக் கேசாதி பாதமாக நினைத்து மகிழ்ந்து ஒரு பதிகத்திலும், அம்பிகையின் திருப்பெயர்பளை எண்ணி மகிழ்ந்து மற்றொரு பதிகத்திலும் பாடியுள்ளார்!