உதாரணமாக சேர நாட்டுக்கு அரிசியும் இதர தேவைகளும் பாண்டிய சேர நாட்டில் இருந்துதான் செல்லவேண்டும், அதே நேரம் சோழர்களுக்கு யானையும் இதர விஷயங்களும் சேர நாட்டில் இருந்துதான் வரவேண்டும்
பொன்னியின் செல்வன் கதை உண்மை கதையா என்றால் வரலாறு சொல்வது இதுதான்
இடைக்கால சோழர்கள் இருந்தது நிஜம்,அங்கு ஆதித்த கரிகாலன் கொல்லபட்ட குழப்பத்தில் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்ததும் நிஜம்
அது சேரர், சோழர், பாண்டியர் என மூவரும் ஒருவரை ஒருவர் முறைத்தும் அரவணைத்தும் ஆண்ட வகையில்
\u0baa\u0bca\u0ba9\u0bcd\u0ba9\u0bbf\u0baf\u0bbf\u0ba9\u0bcd \u0b9a\u0bc6\u0bb2\u0bcd\u0bb5\u0ba9\u0bcd \u0b8e\u0ba9\u0bcd\u0baa\u0ba4\u0bc1 \u0b9a\u0bcb\u0bb4\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bbf\u0ba9\u0bcd \u0bb5\u0bb0\u0bb2\u0bbe\u0bb1\u0bc1 \u0b85\u0bb2\u0bcd\u0bb2.. \u0b85\u0ba4\u0bc1 \u0b95\u0bb2\u0bcd\u0b95\u0bbf \u0b8e\u0bb4\u0bc1\u0ba4\u0bbf\u0baf \u0b92\u0bb0\u0bc1 \u0b95\u0bb1\u0bcd\u0baa\u0ba9\u0bc8 \u0ba8\u0bbe\u0bb5\u0bb2\u0bcd \u0b85\u0bb5\u0bcd\u0bb5\u0bb3\u0bb5\u0bc1\u0ba4\u0bbe\u0ba9\u0bcd.
— Cartoonist Bala (@cartoonistbala) July 9, 2022
\u0baa\u0b9f\u0bae\u0bcd \u0bb5\u0bb0\u0b9f\u0bcd\u0b9f\u0bc1\u0bae\u0bcd.. \u0bae\u0ba3\u0bbf\u0bb0\u0ba4\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bae\u0bcd \u0b85\u0ba3\u0bcd\u0b9f\u0bcd \u0b95\u0bcb \u0b8e\u0bb5\u0bcd\u0bb5\u0bb3\u0bb5\u0bc1 \u0ba4\u0bbf\u0bb0\u0bbf\u0baa\u0bc1 \u0b9a\u0bc6\u0baf\u0bcd\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0b95\u0bcd\u0b95\u0bbf\u0bb1\u0bbe\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd \u0b8e\u0ba9\u0bcd\u0baa\u0ba4\u0bc8 \u0baa\u0bbe\u0bb0\u0bcd\u0baa\u0bcd\u0baa\u0bcb\u0bae\u0bcd.
உதாரணமாக சேர நாட்டுக்கு அரிசியும் இதர தேவைகளும் பாண்டிய சேர நாட்டில் இருந்துதான் செல்லவேண்டும், அதே நேரம் சோழர்களுக்கு யானையும் இதர விஷயங்களும் சேர நாட்டில் இருந்துதான் வரவேண்டும்
இதனால் மூவரும் அடிக்கடி மோதுவார்கள், எவன் வலுத்தவனோ அவனை இருவர் சேர்ந்து எதிர்த்து ஒரு சமநிலை பேணுவார்கள்
அப்படி சோழ வம்சத்தை பாண்டியரும் சேரரும் சேர்ந்து எதித்த போரில் மதுரை சுந்தரபாண்டியனை
தங்கள் ஆதரவு பாண்டியனை தங்களை ஆதரித்த பாண்டியனை சோழன் வெட்டியதை அறிந்த சேர தேசத்து ராஜகுருக்கள் ஆதித்த கரிகாலனை சோழ நாட்டுக்குள்ளே வெட்டி கொன்றார்கள்
அப்படிபட்ட நேரம் எல்லோரும் அடுத்த சோழ மன்னன் யார்?
பாண்டியருக்கு ஆதரவு சேரர்கள், சேரர்களின் பலம் அவர்களின் ராஜகுருக்கள் நடத்தும் கடிகை எனும் பயிற்சி கல்லூரிகள் என்றெல்லாம் ஒவ்வொரு தகவலாக சேர்த்தான்
எங்கே யாரை எப்படி அடித்தால் சோழ ராஜ்யம் நிலைக்கும் என முழுவதும் திட்டமிட்ட பின்புதான் அரியணை ஏறினான், மடமடவென எதிரிகளை நொறுக்கினான்
சேரநாட்டின் "காந்தளூர் சாலை" கடிகை நொறுக்கபட்டது அதனால்தான்,
பின் அனுராதபுரத்தை அழித்து சிங்களவரை அடக்கினான், வேர் வரை அவன் பிடுங்கி போட்டதால் அவனுக்கு எதிரி இல்லை சோழநாடு நிலைத்தது, அவன் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான் இன்னும் அவன் மகன் பெரும் ராஜ்ஜியம் அமைத்தான்
இதுதான் வரலாறு
1300களில் மாலிக்காபூர் படையெடுத்து
இந்த ஆட்சி 200 ஆண்டு நீடித்த நிலையில் நாயக்கர்களுக்குள் மோதல் வந்தபொழுது பாமினி சுல்தான்கள் தலையிட முனைந்தனர்,
ஆக தமிழக கல்வெட்டு நாயக்கரிடம் மறைந்து பின் மராட்டியர்களால் இன்னும் மறக்கபட்டது, அதன் பின் வெள்ளையனும் வந்தான்
இக்காலத்தில் தஞ்சை கோவில் கலையிழந்து கிடந்தது,
வவ்வாலின் கழிவுகளே சுவர் எழுப்பும் வண்ணம் காலம் கொடுமையாய் இருந்தது
அவர்கள் கொஞ்சகாலம் இருந்திருந்தால் தஞ்சை பெரிய கோவிலையும் இடித்து பாலம் படித்துறை என கட்டியிருப்பார்கள்,
போர்ச்சுகீசியரும், பிரான்சும், பிரிட்டனும், டச்சும் இந்தியாவின் செல்வத்தை குறிவைத்தபொழுது ஜெர்மன் மட்டும் இந்தியாவின் அறிவு செல்வத்தை குறிவைத்தது
அப்படி வந்த ஜெர்மானியன் "Eugen Julius Theodor Hultzch , இவனேதான் இந்தியாவில் பெரும்பான்மையான கல்வெட்டுக்களை படித்து விளக்கினான்
விமான சாஸ்த்ரம் முதல் எவ்வளவோ அள்ளி சென்று ஆராய்ந்தார்கள்,
இந்த ஜெர்மானியர்கள்தான் தஞ்சை கோவிலை கட்டியது ராஜராஜன் என நெடுநாளைக்கு பின் சொன்னார்கள், அவர்கள் அறிந்ததை ஆவணப்படுத்தினார்கள்
இவர் நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியினை சேர்ந்தவர் , சென்னை பல்கலைகழக சரித்திர துறை தலைவரானார், இந்த கல்வெட்டுக்களை எல்லாம் படித்து "தென்னிந்திய வரலாறு" எனும்
அந்த தொகுப்புத்தான் 1940களில் பிரபலமானது, சோழர் மட்டுமல்ல பாண்டியரின் வரலாறும் அப்பொழுதுதான் வெளிவந்தது
1950களில் பத்திரிகை துறையில் ஆதிக்கம் செலுத்திய பலர் சோழநாட்டை சேர்ந்தவர்கள், எஸ்.எஸ் வாசன் அதில் முக்கியமானவர், சோழநாட்டின் வரலாறுகள் பல ஒவ்வொன்றாக வந்தன
சில தரவுகள் அடிப்படையில் அவரே எழுப்பிய காவியம் அது
ஈரோட்டு ராம்சாமி தன் கனவில் திராவிடம் கண்டபொழுது கல்கி இந்த பெரும் காவியத்தை 4 ஆண்டுகள் எழுதினார்,
இவ்வரிசையில் சாண்டில்யன் எனும் பாஷ்யம் அய்யங்காரும் தன்னை இணைத்து கொண்டார், சில வரலாற்று தரவுகளில் காதல், குடும்பம், நட்பு, பகை, அரசு என சிறகுகளை கட்டி பறக்கவிட்டார்
எத்தனையோ பேர் எழுதினாலும் கல்கியின் பொன்னியின் செல்வன் தனித்து நிற்கின்றது,
நிச்சயம் சோழநாட்டின் ராஜராஜனுக்கு குறையாதவன் பாண்டிய ஜடாவர்ம சுந்தரபாண்டியன் ஆனால் அவன் கதை இந்த அளவு வெளிவரவில்லை காரணம் பாண்டிய நாட்டு பத்திரிகைகள் குறைவு பிரதான தினதந்தி கூட "சதக் சதக்" உல்லாசம்" என
இப்படி வந்த கதைதான், உண்மை வரலாற்றின் அடிதளத்தில் கற்பனையாய் எழுப்பபட்ட காவிய மாளிகை அது
ஆனால் எது எப்படியாயினும் அவர்கள் இந்துக்கள் முழு சிவபக்தர்கள் என்பது நிஜம்,
More from All
You May Also Like
make products.
"If only someone would tell me how I can get a startup to notice me."
Make Products.
"I guess it's impossible and I'll never break into the industry."
MAKE PRODUCTS.
Courtesy of @edbrisson's wonderful thread on breaking into comics – https://t.co/TgNblNSCBj – here is why the same applies to Product Management, too.
"I really want to break into comics"
— Ed Brisson (@edbrisson) December 4, 2018
make comics.
"If only someone would tell me how I can get an editor to notice me."
Make Comics.
"I guess it's impossible and I'll never break into the industry."
MAKE COMICS.
There is no better way of learning the craft of product, or proving your potential to employers, than just doing it.
You do not need anybody's permission. We don't have diplomas, nor doctorates. We can barely agree on a single standard of what a Product Manager is supposed to do.
But – there is at least one blindingly obvious industry consensus – a Product Manager makes Products.
And they don't need to be kept at the exact right temperature, given endless resource, or carefully protected in order to do this.
They find their own way.