I've been tweeting a lot about UK #OverseasTerritories not being part of the #Brexit deal and a bit more has emerged ...

#Falklands MLA @teslynbark has answered a q about #Brexit and the #Falklands on fb - highlights:

1 Original UK EU mandate didn't include OTs except for Gibraltar.

2 In May, EU said they didn't have a mandate to negotiate for their OTs and wouldn't negotiate on UK OT issues.
(2 possibly explains what @BorisJohnson said about EU "intransigence" in his Christmas message to the #Falklands, but wasn't mentioned when he replied to a pmq from @DerekTwiggMP earlier in the month)
3 @teslynbark says that @falklandsgov held that the new spirit of negotiations that evolved through the year gave space for #Falklands interests to be raised in #BrexitDeal talks and asking for detail on how they were raised by UK Government ...
4 @teslynbark says future negotiations with the EU aren't held to the same mandate as before so @falklandsgov to keep pushing to have #Falklands trade concerns raised
@FalklandsRepUK will have been pushing this point in the UK for some time and has explained why all of this matters to the #Falklands (something to do with a lot of exports going to the EU and being subject to tariffs from tonight):
https://t.co/azRmEk3Fud
It's also acquired political significance: a lot of mischief has been made by Argentina about it
#Gibraltar now has its own #BrexitDeal with the EU and, hopefully, the #Falklands and the other #OverseasTerritories can get theirs too ...
Unlike #Gibraltar, the other #OverseasTerritories don't have land borders with the EU, but the #Falklands might (just might) have their own bit of leverage because of the links between Spain and the #FalklandIslands fishery ...
Who knows? Maybe the Spanish fishing companies will be our German car manufacturers ;-)
@threadreaderapp: Unroll, if you would. Please and thank you.

More from Brexit

You May Also Like

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.