கோவை திமுக ஹோட்டல் நடத்துநரின் வாட்ஸ் ஆப் பதிவின் சுருக்கம். #திருட்டு_திமுக

சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் மலிவு விலை சமூக உணவகத்தை ஆரம்பித்து மற்ற ஹோட்டல்கள் உணவை விட தரமான உணவை அவர்கள் விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு கொடுக்க ஆரம்பித்தவுடன் பல ஹோட்டல்கள் அதனால்

பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இவரும் அவரை சந்தித்து இது எப்படி முடிகிறது என்று கேட்டபோது அவர் சொன்னது, பெரிய முதலீடு செய்து ஆடம்பரமாக கடையை கட்டவில்லை, குறைந்த முதலீடு அதிக வியாபாரம், இரண்டாவது அனைத்து பொருட்களையும் விவசாயிகளிடமே நேரடியாக வாங்குவதால் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு
கொடுக்கமுடிகிறது என்று கூறியிருக்கிறார்.
சில நாட்களில் அந்த ஏரியா திமுக செயலர் அப்பகுதி அனைத்து ஹோட்டல்காரர்களையும் திரட்டி சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க அழைத்து சென்று விலையை ஏற்ற வேண்டும் என்று அவர்கள் முன்னிலையில் மிரட்டியிருக்கிறார். அசராத சுப்ரமணியம் இன்னும் விலையை
குறைப்பேன், நீங்களும் விவசாயிகளிடம் நேராக வாங்குங்கள் என்று கூறியிருக்கிறார். இறுதியில் கடும் வாக்குவாதம் நடந்து எந்த பலனும் இன்றி முடிந்தது. இவர் சில மாதங்களில் கடையை மூடிவிட்டார். அனால் அவர் ஏன் நம் விலை அதிகம் என்று யோசித்துப் பார்த்திருக்கிறார். ஒன்று ஆடம்பரம் மற்றொன்று
அரசியல்வாதிகள் அதிகாரிகள் மாமூல், இன்னொன்று அரசியல்வாதிகள் சொல்லும் இடங்களில் பொருளை வாங்கி வந்தது. உற்பத்தி ஆகும் இடத்தில் சென்று வாங்கியிருந்தால் அவர் லாபம் பலமடங்கு இருந்திருக்கும் என்பதை உணர்ந்தார். விவசாயிகளிடம் பேசியபோது அவர்கள் விலை இவர் வாங்கும் விலையில் நான்கில் ஒரு
பகுதி என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார். இங்கே விலைவாசி உயர்விற்கு அரசியல்வாதிகள் துணையுடன் நடக்கும் இடைத்தரகு வியாபாரம் மட்டுமே காரணம், இவர் நடத்திய கடைகளில் பெரும் லாபத்தை அவர்கள் அடைந்தனர் என்பதை புரிந்து கொண்டார். இவருக்கு 20%லாபம் என்றால் அவர்களுக்கு 40%லாபம் மக்களுக்கு
ரூ50 கொடுக்க வேண்டிய பொருள் 120 ரூ ஆகிறது என்பதை புரிந்து வேதனைப்பட்டார். திமுக பிரமுகர் மாதா மாதம் மாமூல் வாங்குவார் எந்த பிரச்சினை என்றாலும் தீர்த்து வைப்பார். பிறகு தெரிந்துகொண்டார் அவரே பிரச்சினையை உருவாக்கி தீர்ப்பது போல் நடித்துள்ளார் என்பதை. அவர் குறிப்பிடும் ஹோல்சேல் கடை
அவர்கள் கட்சி மேல்மட்ட உறுப்பினருடையது, அது முகப்பில் இஸ்லாமிய ஓனர்களால் நடத்த படுகிறது அது திமுக பிரமுகரின் பினாமி சொத்து, அங்கு வரும் பொருட்கள் விலை இரண்டுமடங்காக மாற்றி விற்க படுகிறது. எந்த கடையும் அவர்களைவிட குறைந்த விலைக்கு விற்ககூடாது என்பது நடைமுறை கட்டுப்பாடு ஆகியவற்றை
பெருத்த சிரமத்தை எடுத்த பின் தான் தெரிந்து கொண்டார். அடுத்த வந்த சுப்ரமணியத்தின் மரணம் அவரை மிகவும் பாதித்தது, அவருக்கும் வயதானதால் மரண நினைப்பு தினமும் வந்து இதை பகிர்ந்துள்ளார். அவர் மரணம் 2021 தேர்தல் வரை தள்ளிபோக வேண்டும் என்று தினமும் இறைவனிடம் வேண்டுகிறேன் என்கிறார். இத்தனை
நாளும் என் அறியாமை மற்றும் இயலாமையால் நான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என் தவறுக்கு மூலகாரணமாக இருந்த திமுகாவை எதிர்த்து வாக்களித்து மரணிக்க விரும்புகிறேன், இதுவரை நான் திமுக உறுப்பினர் இன்றும் உறுப்பினர் சாகும் வரை இருந்தாக வேண்டும் என் பிள்ளைகள் உத்தரவு, ஏனெனில் இது நான்
பப்ளிக்காக அறிவிக்க முடியாது. நான் மரணமடைந்தால் என் மீது திமுக கொடி போடப்படும் ஆனால் இந்த தேர்தல் வரை நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக முதல் முறையாக திமுகவிற்கு எதிராக வாக்களிப்பேன். இன்று பல ஹோட்டல் மூடப்பட இன்று திமுக பினாமிகள் ஏன் கட்சி தலைமையே நிறைய ஹோட்டல் நெட்வொர்க் ஏன்
பல துணி கடைகளை கையகபடுத்தி வருகின்றனர் நாடாளுமன்ற வெற்றிக்கு பிறகு அவர்கள் சட்டமன்ற வெற்றி உறுதி என்று எடுத்துகொண்டு வேலையை அரம்பித்து விட்டனர். அன்று மாமூல் என்று எங்களை தொழிலாவது செய்ய விட்டனர் அடுத்த தலைமுறை இன்னும் படுமோசம் கண்டிப்பாக அனைத்து தொழில் வியாபரங்களும் அவர்கள்
கட்டுப்பாடுக்கு வரும் என்பதை நன்கு உணற முடிகிறது. அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டும் சொல்லும் விலைக்கு மக்கள் வாங்க வேண்டும் வெக்கத்தை விட்டு சொல்கிறேன் என்னதான் ஆட்சி நடந்தாலும் வியாபாரிகள் என்றும் திமுக ஆட்கள்தான் நானும் கூட அப்படித்தான் அவர்களிடம் பல இஸ்லாமிய ரவுடிகள்
உள்ளனர் எதிரப்பவர்களை சரிகட்டி விடுவார்கள். எதிர்கட்சியாக இருந்தால் அடக்கி வாசிப்பவர்கள் ஆளும்கட்சி என்று வந்தால் புது உத்திகளை புகுத்தி அவர்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவர். என் கடைக்கு வந்த எதிர்கடையையே ஒரு காலத்தில் அவர்கள் உதவியுடன் மூடச்செய்தேன் அதெல்லாம் நான் ஆசைப்பட்டு
செய்த பாவங்கள் இப்பவும் சொல்வேன் திமுக என்ற கட்சி அடியோடு அழித்தால் தமிழ்நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் மூன்றில் ஒரு பங்காவது குறையும். இது கசப்பான என் அனுபவம் மற்றும் உண்மை. நான் இதை பகிர காரணம் என் பாவத்தை குறைக்கவே தயவு செய்து எனக்கு உதவ அனைத்து தமிழருக்கும் கொண்டு
சேருங்கள், பல சாந்தி கியர் சுப்பிரமணிகள் உருவாகட்டும் மக்கள் செலவு குறைந்து நிம்மதி பெருகட்டும் என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். #திமுக_கேடு_தரும் #திமுகவை_ஒழிப்போம் #திமுக_வேணாம்_போடா

More from அன்பெழில்

#திருநீரும்_ருத்திராட்சமும்
ஒரு ஊரில் இருந்த ஒரு திருடன், அவன் திருடாத இடமே இல்லை என்று மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர். அவன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம் என


அறிவித்தார். சில நாட்கள் கழித்து அந்த அரசர், யார் பற்று இல்லாமல் இருகிறார்களோ அவருக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என அறிவித்தார். பின் மந்திரியிடம் நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிப் பார்த்து அழைத்து வாரும் என ஆணையிட்டார். மந்திரி தேடி செல்லும்

போது இந்த திருடன் அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டான். மந்திரி ஒரு சூழ்ச்சி செய்தான். உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூறியுள்ளார். நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகிறேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கிறேன் என உறுதி அளித்தான். சரி என இந்த திருடனும்

சம்மதித்தான். அந்த திருடனுக்கு
திருநீறும் ருத்ராட்சமும் அணிவித்து ஒரு சன்யாசி போல் வேடமிட்டான் மந்திரி. பின் அவனிடம், நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இரு. ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல், கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை

வாங்கி என்னிடம் தா, நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன் என சொன்னான். பின் அந்த மந்திரி, ராஜாவிடம் சென்று, பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்துள்ள ஒரு சன்யாசியை கண்டுள்ளேன். அவரை தரிசித்து தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள் என்றான். அரசர் சென்று மரத்தடியில் இருந்த
மாதந்தோறும் இருமுறை, அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று வளர்பிறை, தேய்பிறைக்குப் பின் வரும் திரயோதசி-13ஆம் நாள் #பிரதோஷம். அத்தினங்களில் மாலை 4.30-6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பல நல்ல விஷயங்கள் தோன்றியபோதும்


அதனுடனே ஆலகால விஷமும் தோன்றியது. அனைத்து உயிர்களையும் காப்பாற்ற சிவபெருமான் அவ்விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட அவர் நீலகண்டனானார். இந்த நேரம் தான் #பிரதோஷகாலம் என்று


வணங்கப்படுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, லட்சுமி தேவி பாடுகிறாள். திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும்

கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராணம். சிவாலயங்களில் அந்நேரத்தில் சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து பின் தீபாராதனை செய்து வழிபாடு நடக்கிறது.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் ஆகியவையால் அபிஷேகமும் பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும்
#சதுரகிரி #ஶ்ரீசுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில். மிக விசேஷமான மலை. போய் வந்தவர்களுக்கு இதன் பெருமை புரியும். சித்தர்கள் இன்றும் அருவமாக வாழும் மலை. திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு


64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை ‘சஞ்சீவி மலை' என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய


நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக


இந்த புல்லை உபயோகித்து உள்ளார்கள். மகாலிங்கம் கோயிலின் வடக்கே ‘ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. சதுரகிரி மலைக்கு


மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை.
இவள் மாமனார் வீட்டில் தினமும் பாலைக் கொடுத்து

More from All

॥ॐ॥
अस्य श्री गायत्री ध्यान श्लोक:
(gAyatri dhyAna shlOka)
• This shloka to meditate personified form of वेदमाता गायत्री was given by Bhagwaan Brahma to Sage yAgnavalkya (याज्ञवल्क्य).

• 14th shloka of गायत्री कवचम् which is taken from वशिष्ठ संहिता, goes as follows..


• मुक्ता-विद्रुम-हेम-नील धवलच्छायैर्मुखस्त्रीक्षणै:।
muktA vidruma hEma nIla dhavalachhAyaiH mukhaistrlkShaNaiH.

• युक्तामिन्दुकला-निबद्धमुकुटां तत्वार्थवर्णात्मिकाम्॥
yuktAmindukalA nibaddha makutAm tatvArtha varNAtmikam.

• गायत्रीं वरदाभयाङ्कुश कशां शुभ्रं कपालं गदाम्।
gAyatrIm vardAbhayANkusha kashAm shubhram kapAlam gadAm.

• शंखं चक्रमथारविन्दयुगलं हस्तैर्वहन्ती भजै॥
shankham chakramathArvinda yugalam hastairvahantIm bhajE.

This shloka describes the form of वेदमाता गायत्री.

• It says, "She has five faces which shine with the colours of a Pearl 'मुक्ता', Coral 'विद्रुम', Gold 'हेम्', Sapphire 'नील्', & a Diamond 'धवलम्'.

• These five faces are symbolic of the five primordial elements called पञ्चमहाभूत:' which makes up the entire existence.

• These are the elements of SPACE, FIRE, WIND, EARTH & WATER.

• All these five faces shine with three eyes 'त्रिक्षणै:'.

You May Also Like

Margatha Natarajar murthi - Uthirakosamangai temple near Ramanathapuram,TN
#ArudraDarisanam
Unique Natarajar made of emerlad is abt 6 feet tall.
It is always covered with sandal paste.Only on Thriuvadhirai Star in month Margazhi-Nataraja can be worshipped without sandal paste.


After removing the sandal paste,day long rituals & various abhishekam will be
https://t.co/e1Ye8DrNWb day Maragatha Nataraja sannandhi will be closed after anointing the murthi with fresh sandal paste.Maragatha Natarajar is covered with sandal paste throughout the year


as Emerald has scientific property of its molecules getting disturbed when exposed to light/water/sound.This is an ancient Shiva temple considered to be 3000 years old -believed to be where Bhagwan Shiva gave Veda gyaana to Parvati Devi.This temple has some stunning sculptures.
THREAD: 12 Things Everyone Should Know About IQ

1. IQ is one of the most heritable psychological traits – that is, individual differences in IQ are strongly associated with individual differences in genes (at least in fairly typical modern environments). https://t.co/3XxzW9bxLE


2. The heritability of IQ *increases* from childhood to adulthood. Meanwhile, the effect of the shared environment largely fades away. In other words, when it comes to IQ, nature becomes more important as we get older, nurture less.
https://t.co/UqtS1lpw3n


3. IQ scores have been increasing for the last century or so, a phenomenon known as the Flynn effect. https://t.co/sCZvCst3hw (N ≈ 4 million)

(Note that the Flynn effect shows that IQ isn't 100% genetic; it doesn't show that it's 100% environmental.)


4. IQ predicts many important real world outcomes.

For example, though far from perfect, IQ is the single-best predictor of job performance we have – much better than Emotional Intelligence, the Big Five, Grit, etc. https://t.co/rKUgKDAAVx https://t.co/DWbVI8QSU3


5. Higher IQ is associated with a lower risk of death from most causes, including cardiovascular disease, respiratory disease, most forms of cancer, homicide, suicide, and accident. https://t.co/PJjGNyeQRA (N = 728,160)