More from Ax

More from All

#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை


தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு

நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்

இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்


குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது
https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்
Margatha Natarajar murthi - Uthirakosamangai temple near Ramanathapuram,TN
#ArudraDarisanam
Unique Natarajar made of emerlad is abt 6 feet tall.
It is always covered with sandal paste.Only on Thriuvadhirai Star in month Margazhi-Nataraja can be worshipped without sandal paste.


After removing the sandal paste,day long rituals & various abhishekam will be
https://t.co/e1Ye8DrNWb day Maragatha Nataraja sannandhi will be closed after anointing the murthi with fresh sandal paste.Maragatha Natarajar is covered with sandal paste throughout the year


as Emerald has scientific property of its molecules getting disturbed when exposed to light/water/sound.This is an ancient Shiva temple considered to be 3000 years old -believed to be where Bhagwan Shiva gave Veda gyaana to Parvati Devi.This temple has some stunning sculptures.

You May Also Like

Trump is gonna let the Mueller investigation end all on it's own. It's obvious. All the hysteria of the past 2 weeks about his supposed impending firing of Mueller was a distraction. He was never going to fire Mueller and he's not going to


Mueller's officially end his investigation all on his own and he's gonna say he found no evidence of Trump campaign/Russian collusion during the 2016 election.

Democrats & DNC Media are going to LITERALLY have nothing coherent to say in response to that.

Mueller's team was 100% partisan.

That's why it's brilliant. NOBODY will be able to claim this team of partisan Democrats didn't go the EXTRA 20 MILES looking for ANY evidence they could find of Trump campaign/Russian collusion during the 2016 election

They looked high.

They looked low.

They looked underneath every rock, behind every tree, into every bush.

And they found...NOTHING.

Those saying Mueller will file obstruction charges against Trump: laughable.

What documents did Trump tell the Mueller team it couldn't have? What witnesses were withheld and never interviewed?

THERE WEREN'T ANY.

Mueller got full 100% cooperation as the record will show.
IMPORTANCE, ADVANTAGES AND CHARACTERISTICS OF BHAGWAT PURAN

It was Ved Vyas who edited the eighteen thousand shlokas of Bhagwat. This book destroys all your sins. It has twelve parts which are like kalpvraksh.

In the first skandh, the importance of Vedvyas


and characters of Pandavas are described by the dialogues between Suutji and Shaunakji. Then there is the story of Parikshit.
Next there is a Brahm Narad dialogue describing the avtaar of Bhagwan. Then the characteristics of Puraan are mentioned.

It also discusses the evolution of universe.(
https://t.co/2aK1AZSC79 )

Next is the portrayal of Vidur and his dialogue with Maitreyji. Then there is a mention of Creation of universe by Brahma and the preachings of Sankhya by Kapil Muni.


In the next section we find the portrayal of Sati, Dhruv, Pruthu, and the story of ancient King, Bahirshi.
In the next section we find the character of King Priyavrat and his sons, different types of loks in this universe, and description of Narak. ( https://t.co/gmDTkLktKS )


In the sixth part we find the portrayal of Ajaamil ( https://t.co/LdVSSNspa2 ), Daksh and the birth of Marudgans( https://t.co/tecNidVckj )

In the seventh section we find the story of Prahlad and the description of Varnashram dharma. This section is based on karma vaasna.