आज के व्याख्यान में धर्मांतरण का वो मर्म जाना जो शायद हमें कभी पता ही नही चलता, अगर हमने इन विद्वान जन को ना सुना होता जैसे की धर्मांतरण सिर्फ धर्म परिवर्तन करना नही होता अपितु राष्ट्र के प्रति अपनी निष्ठा को भी परिवर्तन करना होता है।

क्या कारण है कि हम हिंदू धर्मांतरण करते हैं अपितु कोई भी संप्रदाय हिंदू धर्म में परिवर्तित नहीं होता क्या कमज़ोरियां हैं हमारी जो हम इस दल दल में सहर्ष ही गिरना चाहते हैं !!
क्या हमारे निजी हित और जरूरतें इतनी अहम हैं की हम अपना धर्म अपना स्वाभिमान अपनी पहचान और सर्वोपरि राष्ट्र की सुरक्षा की भी अनदेखी कर देते हैं !!
क्या आज हम समझ पाते हैं गंभीरता कि हम अगर अपने धर्म को नहीं जानेंगे ना ही अध्ययन करेंगे तो इसके क्या दुष्परिणाम होंगे, कैसे हमारी भावी पीढ़ी को हमारी खामी भुगतनी पड़ेगी, क्यों हम ईश्वर को मानने वाले सनातनी, दूसरे धर्म के चमत्कार के झूठे प्रपंच में फंस जाते हैं !!
हमने जाना कि धर्मांतरण का जो वृक्ष हम देख रहे हैं आज के संदर्भ में, उसकी जड़ें इतिहास के किन अध्यायों में दर्ज है क्या वास्तव में जिन विदेशियों का हम महिमंडन करते हैं इतिहास की पुस्तकों में, वो सचमुच महान थे !!
क्योंकि आज का व्याख्यान #स्वामी_विवेकानंद जी की जयंती के पूर्व संध्या पर रखा गया और स्वामी जी ही प्रेरणा रहे इस समग्र व्याख्यान की, यहां तक कि हमारे वक्ता अतिथियों द्वारा दी गई जानकारी भी स्वामी जी के विचारों पर ही आधारित थी, स्वामी जी का धर्मांतरण को लेकर चिंता और चिंतन..
दोनों ही हमारे लिए जानने योग्य हैं जब स्वामी जी कहते हैं कि अगर देश का एक हिंदू धर्म परिवर्तन करता है तो देश का एक हिंदू ही कम नही होता बल्कि देश का एक शत्रु बढ़ जाता है, और ये भी कि अगर हम अपने सनातन अध्यात्म को नहीं जानते तो हम हिंदू हो भी नही सकते..
जो लिखा ये तो सिर्फ उस ज्ञान गंगा की कुछ छींटे मात्र हैं क्योंकि मुझमें वो काबिलियत ही नही की मैं इतने बड़े ज्ञानी जन के वक्तव्यों पर टिप्पणी कर सकूं, पर क्योंकि मैं बहुत विस्मित हूं उत्साहित हूं तो इस लिए कुछ लिखने की गुस्ताखी की, आशा करती हूं की आप त्रुटियों को अनदेखा करेंगे 🙏

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.
Margatha Natarajar murthi - Uthirakosamangai temple near Ramanathapuram,TN
#ArudraDarisanam
Unique Natarajar made of emerlad is abt 6 feet tall.
It is always covered with sandal paste.Only on Thriuvadhirai Star in month Margazhi-Nataraja can be worshipped without sandal paste.


After removing the sandal paste,day long rituals & various abhishekam will be
https://t.co/e1Ye8DrNWb day Maragatha Nataraja sannandhi will be closed after anointing the murthi with fresh sandal paste.Maragatha Natarajar is covered with sandal paste throughout the year


as Emerald has scientific property of its molecules getting disturbed when exposed to light/water/sound.This is an ancient Shiva temple considered to be 3000 years old -believed to be where Bhagwan Shiva gave Veda gyaana to Parvati Devi.This temple has some stunning sculptures.

You May Also Like