✨The philosophy of Charvakas✨

This thread:-
1:- Will give you the basic info about Charvaka philosophy.
2:- will show you similarities between the statements of Charvakas and so called Hindus who have no connection to their roots and still try to term themselves as Dharmic.
We have seen all short of arguments coming out of their mouth you will be amazed by seeing similar arguments dating back to thousands of years . No progress in the field of atheism is made . It is 21st century
Although no book of charvaka philosophy is completely available but there are bits and pieces . Also this philosophy is mentioned in various other books written by our acharyas so that is enough material for a general view .

Now the Philosophy:-
✨About Varna Vyavastha✨
नैव वर्णाश्रमादीनां क्रियाश्च फलदायिका :।
The Karmas related to वर्णाश्रम are not fruitful.

शुद्धिवेशद्वयीशुद्धी पित्रोः पित्रोर्य देकशः । तदानन्तकुलादोषाददोषा जातिरस्ति का ॥
There is no purity of castes , do as you wish instead of following jatidharma
✨About atman and paraloka✨-
The बार्हस्पत्य Sutra states :
चैतन्यविशिष्ट : काय : पुरुष : ( 7 )
The Body filled with chetana is the purusha no seperate entity exist other than this body .
नास्ति परलोक : ( 29 )
There is no परलोक .
शिवलोकादयो मूढैः कल्प्यन्तेऽन्यैः प्रतारकैः ॥
स्वर्गानुभूतिभ्रष्टाष्टियष्टवर्षवधूगमः ।
There is no other swarga and narak other than this earth .The imagination of Shivaloka is done by idiots . Pleasure of women and fine clothes are the Swarga
✨About Brahmanas and the scriptures✨:-
अग्निहोत्रं त्रयो वेदास्त्रिपुण्डूं भस्मगुण्ठनम् । बुद्धिपौरुषहीनानां जीविकेति बृहस्पतिः ॥
Agnihotra , The study of the vedas and applying Bhashma these are the source of livelihood of lazy people
किं वित्तं दत्त तुष्टेयमदातरि हरिप्रिया । Why should one donate money in the form of Dakshinaam to the vessels ?

किं ते वृन्तहृतात्पुष्पात्तन्मात्रे हि फलत्यदः ।
न्यस्य तन्मून्यनन्यस्य न्यास्यमेवाश्मनो यदि ।।
What is the benefit to you by plucking a flower ? Only on tree it results into a fruit . Why are you giving it to the “ idols of stones ” " Wear the flowers on your own head ( Because acc to you God is omnipresent )
About the Rituals:-
स्वपिता यजमानेन तत्र कस्मान्न हिंस्यते ॥
If sacrificial animal attains swarga why not the Yajman kills his own father for swarga ?

गां नतैः कि न तैर्व्यक्तं ततोप्यात्माधरीकृतः you people who are devoted to the animal in the form of cow(are proven inferior)
तृप्तये जायते पुंसो भुक्तमन्येन चेत्ततः ।
दद्याच्छ्राद्धं श्रद्धयान्नं न वहेयुः प्रवासिनः ॥
if श्राद्ध भोजन can satisfy the otherworldly creature , then the son should perform the श्राद्ध at home for his father who has gone to foreign. But He does not seem to be satified
Quoting scriptures or Gods to validate degeneracy but not believing in them:-

As mentioned previously they quote “ Ishvar is omnipresent ” to make fun of murtipuja

Further they say that " Brahma and other Devtas who are worshipped by you , even they didn't rejected the Kama "
परदारनिवृत्तिर्या सोऽयं स्वयमनाहतः ।
अहल्याकेलिलोलेन दम्भो दम्भोलिपाणिना ।।
One should not have intercourse with a woman - this classical order - like conceit was violated by Vajdhari Devraj Indra himself . He had sexual intercourse indirectly with Gautam ' s wife Ahalya .
Charvakas quote " विज्ञानघन एवैतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति न प्रेत्य संज्ञास्ति ( BU २।४।१२ ) to prove that Body is atma .

Similarly they say "Vishnu,shiva used to drink liquor".
Degeneracy and YOLO lifestyle

यावज्जीवेत्सुखं जीवेत् ऋण कृत्वा घृतं पिबेत् । As long as you live , live with pleasure

मांसानि च 14 मत्तकामिन्य : सेव्या : 15 , दिव्यप्रमदादर्शनच्च 16 There is pleasure in eating meat , Having relationship with women , watching beautiful women
ईर्ष्णया रक्षतो नारीर्धिक्कुलस्थिति दाम्भिकान् । स्मरान्धत्वाविशेषेऽपि तथा नरमरक्षतः || Naturally , lust occurs equally in both men and women , but men protect women from the vision of a man because of jealousy but man is free such orthodox system is cursed )
Our philosophies exist since time unknown so you can't say "that we are following such such people based on some common similarities" . But your neo philosophies they are surely influenced by these avedic people.
Books used for reference:- Barhspatya Sutras and Barahspatya अर्थशास्त्र, TatvaSangrah, Sarva siddhant sangraha of Shankracharya, Naishadhiya charita, सर्वदर्शन संग्रह, Prabodh chandroday.
In future, I will provide you the basic refutation of charvaka philosophy . So it will be easy to handle the atheists.

More from All

#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை


தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு

நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்

இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்


குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது
https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்

You May Also Like

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.
I'm going to do two history threads on Ethiopia, one on its ancient history, one on its modern story (1800 to today). 🇪🇹

I'll begin with the ancient history ... and it goes way back. Because modern humans - and before that, the ancestors of humans - almost certainly originated in Ethiopia. 🇪🇹 (sub-thread):


The first likely historical reference to Ethiopia is ancient Egyptian records of trade expeditions to the "Land of Punt" in search of gold, ebony, ivory, incense, and wild animals, starting in c 2500 BC 🇪🇹


Ethiopians themselves believe that the Queen of Sheba, who visited Israel's King Solomon in the Bible (c 950 BC), came from Ethiopia (not Yemen, as others believe). Here she is meeting Solomon in a stain-glassed window in Addis Ababa's Holy Trinity Church. 🇪🇹


References to the Queen of Sheba are everywhere in Ethiopia. The national airline's frequent flier miles are even called "ShebaMiles". 🇪🇹