Beginners guide to learning back-end development with JavaScript

Thread below 🧵

- Node Beginners Tutorial - 🔗 https://t.co/5Z9w8MmNkR
- Express.js for Beginners - 🔗 https://t.co/tSYmbdDLaA
- Express.js for Beginners (video) - 🔗 https://t.co/RQwp0lrb3p
- MongoDB for Beginners - 🔗 https://t.co/pw1PPU1UlF
- Full Node.js project with Passport, Express and Mongo - 🔗 https://t.co/mJxuTYdEln
- OAuth 2.0 tutorial - 🔗 https://t.co/SK7Y7yVf1i
- Node Authentication with Cookies and Sessions - 🔗 https://t.co/aCICJC32Dz
- Next js for Beginners - 🔗 https://t.co/QxCw4vbdNb
- Full app with Next.js and Ghost - 🔗
https://t.co/znxrbojwzS
- Nuxt js crash course - 🔗 https://t.co/Iy0g93uwbq
- Nuxt js + StoryBlok CMS - 🔗 https://t.co/klBSrF1TQP
- Strapi.js headless CMS - 🔗 https://t.co/VGV7hYZnJB
- What is an SSL certificate - https://t.co/UPFAlK7GlI
This thread contains references to some resources for learning backend development.

If you found this thread helpful, follow me 👉 @UbahTheBuilder for more tweets on how to become a better developer

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.

You May Also Like