ஒருகாலத்தில் இதலாம் நம்புனவன் தான் நானும் 😂

Brahmins Vs Non brahmins இவனுக வருசத்துக்கு ஒரு ஆய்வு பன்றாங்க எங்க கொஞ்சம் Regional parties ல Brahmin vs Non brahmin போட சொல்லுங்க. போடவே மாட்டானுக ஏன்னா almost brahmins are negligible அப்போ NBs யார் இருக்கானு தேட ஆரமிச்சு.....

என் அரசியல் அதிகாரத்தை திருடி தின்னது பாப்பான் இல்ல திஸ் சக ஆண்டைனு தெரிஞ்சுரும்னு தான் உசாரா அதுமட்டும் பன்ன மாட்டாங்க இவ்ளோ தான் மீடியா 😡

தமிழ்நாட்டை வச்சே சொல்றனே.. அதிமுகவ எடுத்து கிளை, பகுதி, ஒன்றியம், மாவட்ட செயலாளர், என சாதிவாரியா ஒரு பகுப்பாய்வு போட சொல்லுங்க even...
திமுக ஆதரவு ஊடகங்கள் கூட பன்னாது அதான் திருட்டு திராவிட கட்டமைப்பு என்னதான் எதிரினாலும் அடிப்படை ல கைவச்சு காட்டி குடுத்தா அடுத்து நம்மளும் மாட்டிபோம்னு ஒரு Mutual ஒப்பந்தம்

அதிமுகல கொங்கு வெள்ளாளர், மறவர், பிறமலை கள்ளர் இந்த 3 பேரின் domination தான் இருக்கும்
தோராயமா 50% பதவிகளை இவனுக தான் தின்னுட்டு இருக்கானுக

நீங்க நல்லா கவனிச்சா புரியும் திமுக அதிமுக இரண்டுமே பாப்பான் எதிர்ப்பை கைவிடாம அட்லீஸ்ட் அப்பப்ப பன்னிடுவாங்க ஏன்னா பாப்பான் தான் உன் Bait னு நமக்கு எதிரியை உருவகபடுத்திட்டு மோதவிட்டு எதிர்ப்பே இல்லாம திருட்டிட்டு இருக்காங்க
நான் பாப்பான் 100% நல்லவங்கன்னு சொல்லல அதேநேரம் இங்க எந்த சாதி 100% கரெக்டா இருக்குனு அவிங்கள மட்டும் நோண்டினே இருக்கோம்???

இன்னும் விரிவா சொல்றேன்.. கடந்த 25வருசத்துல ஒரு பாப்பானும் அடுத்த சாதி மெஜாரிட்டி யான இடத்தில் அரசியல் ல கோலோச்சுனதே இல்லை
ஆனா இப்ப 2021ல கூட புதுக்கோட்டை ல மட்டுமே முத்தரையர் களோட 6 தொகுதிகளை தட்டி பறித்தது கள்ளன் தானே 😡

இது ஒரு மாசத்துக்கு மட்டும் மாநிலம் முழுக்க??! மத்த obc சாதிகள்?? அதே 25 வருசம்? தலை சுத்துத்ல 👌🤭

திராவிடத்தை சமரசமன்றி எதிர்ப்பது இதனால் தான்.
இதிலும் பல பிராமணர்கள் விழிப்புணர்வு இல்லாம அதிமுக ஓகே திமுக கூப்புல வக்கனும்னு கள அரசியல் தெரியாம பரிதாப தலைய குடுக்றதும் நடக்குது 😴 அதிமுக எந்த இடத்தில் பிராமணர் ஆதரவா நின்னிருக்கு?? பெரியார் ஓட பிராமணர் எதிர்ப்பை ஏற்கலனு சொல்லிர்கா?? ஒருக்காலும் சொல்லாது ஒய்??
ஏங்க தலைமை நான் சொன்ன அந்த obc பேண்ட சாதிகளா மட்டுமே இருக்கும் போது பிராமணர் நல்லவன் னு புரிஞ்சுட்டா அதிகாரமற்ற பிற obc சாதிகள் அப்போ யார் தான் நம்ம அதிகாரத்தை திருடுறானு தேட ஆரமிச்சு.... அவனுகள கோத்ரும்னு கூட தெரியாதவனுகளா என்ன??
ஜெ இவ்ளோ காலம் ஆண்டும் கூட ஏன் பிராமணர் எதிர்ப்பு குறையலனா காரணம் பெரியார் இல்லை ❌ அவனோட தந்திரத்தை 96 முதல் கச்சிதமா ஜெ வை வேறு வகையில் ஏமாற்றி நடைமுறை படுத்திய சசிகலா & கோ மட்டுமே இவங்க சாதி என்னனு யோசிங்க அப்டியே நான் மேலே சொன்னதையும் சேத்தா புரிஞ்சிரும் 🤭👍
இதலாம் பிஜேபி தலைமைக்கும் பலகாலமா தெரியாது என்பதே உண்மை மோடி, அமித்ஷா வந்தப்றம் தான் குருமூர்த்தி @sgurumurthy போன்றோர் உழைப்பில் புரிந்து கொண்டனர் சசிகலா வீழ்த்தப்பட்டது ஏன்னு இப்ப புரியுமே 👍 ஆனா இங்குள்ள பிராமணர்கள் என்ன பன்றீங்க????? இவரை தான் திட்டறீங்க 😡
ஏனுங்க வேளாளர் பிரச்சனை ல உங்களை தூண்டுற சாதி யார் னு மேலே உள்ள ட்வீட் பார்த்தா சேத்து வச்சு புரியும் 🤭 அவங்க நோக்கம் பெயர் பிரச்சனை மட்டுமல்ல பவர் பாலிடிக்ஸ் கைவிட்டு போறதும் தான்

முதலில் தங்களுக்குள் ஒற்றுமை, பொறுமை முக்கியமா அரசியல் தன்னம்பிக்கை வளத்துகோங்க
தெக்க திருநெல்வேலி, தூத்துக்குடி பக்கம் லா குருமூர்த்தி க்கு பேனர் வச்சு குல சாமியா கொண்டாடறாங்க. இதுவரை பிராமணர் அர்ச்சகர்களை அழைக்காத பள்ளர் ஊர்களில் அவங்கள வச்சு பூஜைகள் இனி பன்னுவோம் னு சொல்லி களத்தில் ஆல்ரெடி இறங்கிடாங்க இதவிட இந்த நூற்றாண்டில் எந்த பிராமணர்...
தன் பிராமணர் சமூகத்துக்கு நன்மதிப்பு & சமூக பாதுகாப்பை ஏற்படுத்தி இருக்கார்னு சொன்னா தெரிஞ்சுபேன் 👍

இன்னும் சொல்லலாம் னாலும் நிறுத்திகறேன்
இப்பகூட இந்த ட்வீட் கண்ணுல பட்டதும் கதறி கடிக்க வருவது மேலே சொன்ன சமூகத்தவர் தான் காரணம் தப்பா பேசினது லா இல்லை நான் சொன்னது உண்மைனு அவங்களுக்கும் தெரியும் பட் expose பன்றானேனு கோபம் 🤭 அதை மறைக்க சண்டைய மூட்றான் னு ஒரு உருட்டு..
நான் அவனுகளிடம் கேட்பது வேளாளர் பெயர் பள்ளர்களுக்கு கூடாது னா கோர்ட் ல போய் stay வாங்கிக்கலாம், எடப்பாடி வீட்டை முற்றுகை இட்டு இருக்கலாம் அல்லது வெள்ளாளர் கூட்டமைப்பை கூட்டி வெள்ளாள எம்எல்ஏ களுக்கு அழுத்தம் தந்திருக்கலாம் ஆனா...
இது எதையுமே பன்னாம சென்னைல பந்தல் போட்டு பார்பணன் குருமூர்த்தி ஒழிக... தமிழ் சாதி ல சண்டைய மூட்றான்னு கதற வேண்டிய காரணம் என்ன???

Simple... நாங்க பாப்பான எதிர்கிறோம் நீ(திமுக) ஆதரவு குடுங்கற அரசியல். இதில் வேற obc சாதிகள் பள்ளர் ஆதரவா திரளாமல் தடுக்கவே "பிராமணர்" எதிர்ப்பு 😂😂
நான் இதை ஆல்ரெடி friends circle ல விவாதம் பன்னி புரிய வச்சிர்கேன். இங்க எழுதறது தான் இப்ப 🚶‍♂️

மோடி, அமித்ஷா, குருமூர்த்தி

இதை பிராமணர்கள் புரிஞ்சுகிட்டா லே திராவிடம் அவுட்

More from All

🌺श्री गरुड़ पुराण - संक्षिप्त वर्णन🌺

हिन्दु धर्म के 18 पुराणों में से एक गरुड़ पुराण का हिन्दु धर्म में बड़ा महत्व है। गरुड़ पुराण में मृत्यु के बाद सद्गती की व्याख्या मिलती है। इस पुराण के अधिष्ठातृ देव भगवान विष्णु हैं, इसलिए ये वैष्णव पुराण है।


गरुड़ पुराण के अनुसार हमारे कर्मों का फल हमें हमारे जीवन-काल में तो मिलता ही है परंतु मृत्यु के बाद भी अच्छे बुरे कार्यों का उनके अनुसार फल मिलता है। इस कारण इस पुराण में निहित ज्ञान को प्राप्त करने के लिए घर के किसी सदस्य की मृत्यु के बाद का समय निर्धारित किया गया है...

..ताकि उस समय हम जीवन-मरण से जुड़े सभी सत्य जान सकें और मृत्यु के कारण बिछडने वाले सदस्य का दुख कम हो सके।
गरुड़ पुराण में विष्णु की भक्ति व अवतारों का विस्तार से उसी प्रकार वर्णन मिलता है जिस प्रकार भगवत पुराण में।आरम्भ में मनु से सृष्टि की उत्पत्ति,ध्रुव चरित्र की कथा मिलती है।


तदुपरांत सुर्य व चंद्र ग्रहों के मंत्र, शिव-पार्वती मंत्र,इन्द्र सम्बंधित मंत्र,सरस्वती मंत्र और नौ शक्तियों के बारे में विस्तार से बताया गया है।
इस पुराण में उन्नीस हज़ार श्लोक बताए जाते हैं और इसे दो भागों में कहा जाता है।
प्रथम भाग में विष्णुभक्ति और पूजा विधियों का उल्लेख है।

मृत्यु के उपरांत गरुड़ पुराण के श्रवण का प्रावधान है ।
पुराण के द्वितीय भाग में 'प्रेतकल्प' का विस्तार से वर्णन और नरकों में जीव के पड़ने का वृत्तांत मिलता है। मरने के बाद मनुष्य की क्या गति होती है, उसका किस प्रकार की योनियों में जन्म होता है, प्रेत योनि से मुक्ति के उपाय...

You May Also Like