10 Rich Trader Mental Habits:

They have the ability to admit they were wrong and get out of a trade. They know the place where price proves them wrong.
They have the ability to not only close a losing trade but reverse and go in the other direction with the right signal.
The rich trader is not trying to prove anything about themselves they are focused on making money.
They do not fall in love with an idea, currency, commodity, cryptocurrency, or stock they will make trades based on price action.
Rich traders know that the market price action is their ultimate boss regardless of their opinions.
No matter how sure they are about a trade they still ALWAYS manage the risk.
Rich traders get more aggressive when winning and trade smaller or take a break during a losing streak.
A great trader is one that can admit to anyone that they were wrong about their trade, theory, prediction, or opinion.
Rich traders love what they do, win or lose.
When you are trading with a mindset like that, it is hard to be beaten over the long term. Time is your friend.
Learn to replace your bad habits with rich trader habits with my book: https://t.co/beqC2gUJm7

More from Steve Burns

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.

You May Also Like

"I really want to break into Product Management"

make products.

"If only someone would tell me how I can get a startup to notice me."

Make Products.

"I guess it's impossible and I'll never break into the industry."

MAKE PRODUCTS.

Courtesy of @edbrisson's wonderful thread on breaking into comics –
https://t.co/TgNblNSCBj – here is why the same applies to Product Management, too.


There is no better way of learning the craft of product, or proving your potential to employers, than just doing it.

You do not need anybody's permission. We don't have diplomas, nor doctorates. We can barely agree on a single standard of what a Product Manager is supposed to do.

But – there is at least one blindingly obvious industry consensus – a Product Manager makes Products.

And they don't need to be kept at the exact right temperature, given endless resource, or carefully protected in order to do this.

They find their own way.