Anexcommie's Categories

Anexcommie's Authors

Latest Saves

ஸ்ரீவைஷ்ணவம் – ராமானுஜர்

ஸ்ரீவைஷ்ணவம் என்பது ராமனுஜர் தோற்றுவித்த மதத்தின் பெயர், இந்த மதத்தை சேர்ந்தவர்களை தான் நாம் இன்று தென்கலை வைணவர்கள் என்கிறோம்.


இந்த தென்கலை மற்றும் வடகலை வைணவர்கள் என்பதை சுலபமாக அடையாளம் புரிந்துகொள்ள அவர்களின் நாமம் இடும் முறையில் அறிந்து கொள்ளலாம். U வடிவம் வடகலை Y வடிவம் தென்கலை.

இதில் வடகலை வைணவம் முழுக்க முழுக்க வைதீகம், பார்ப்பனீயம், மனு சாஸ்திரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. Conservative Group. ஆனால் ராமானுஜர் தோற்றுவித்த தென்கலை வைணவம் என்பது அப்படி அல்ல எல்லா மக்களையும் உள்ளடக்கி கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது Liberal Group

இப்படி ஒருவித Liberal Sect-ஆக இருந்ததாலேயே அதை தென்கலை என்றனர், தெற்கு என்றால் கீழே, கீழானது என்றும் ஒரு மறைமுக அர்த்தம் அதில் உண்டு. அதுவும் பார்பனர் விளையாட்டே.

இன்றும் வடைகலை வைணவர்கள், தென்கலை வைணவர்களிடம் பெண்கொடுப்பதோ பெண்எடுப்பதோ வைத்து கொள்ள மாட்டார்கள் ஏன் என்று இந்த பதிவின் இறுதியில் எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்
நமக்குத் தெரிந்த கோவில்களில் சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் உள்ளன. அவை:
1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று வித ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாக, உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாக, மாலையில்


நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாக காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு -


தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்


பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி,


மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரியும். இவரை சற்று தொலைவில்
நம்ம முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தனது பதவிக்காலம் முடிஞ்சு உரையாற்றும் பொழுது ஒரு வாசகம் சொன்னார். "இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பயந்து போயி, அச்சத்துடன் வாழ்கின்றனர்" என்றார். கொஞ்ச நாளா அச்சத்தின் உச்சத்தில் அவர்கள் செய்யும் வேலையை பாப்போம்
#அச்சத்தில்அமைதிமார்க்கம்

ட்விங்கிள் சர்மா. 2.5 வயசு. திடீர்னு ஒருநாள் காணாம போய்டுறா. ரெண்டு நாள் கழிச்சு குப்பைதொட்டில இருக்கற குழந்தையை நாய் இழுத்து வெளிய போடுது. ஒரு கை மிஸ்ஸிங். கண்ணு
ரெண்டும் இருக்க வேண்டிய இடத்துல பொந்துதான் இருக்கு. பிறப்புறுப்பு ,அதுக்கு மேல சிறுநீரகம் #அச்சத்தில்அமைதிமார்க்கம்


இரைப்பை இன்னும் ரெண்டு உறுப்பையே காணோம். தலையில் அடி, மூளை பாதிக்கப்படற அளவுக்கு. சிதைக்கப்பட்ட மூக்கு. எல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்காக.

42 வயசு அஸ்லாம் செஞ்ச வேலைதான் இது.. இதுல அஸ்லம் அவனுக்கு பொறந்த 4 வயசு குழந்தையை கற்பழித்தவன்.

#அச்சத்தில்அமைதிமார்க்கம்


இவனும் பக்கத்து வீட்டு குடும்பமும் சேர்ந்து பத்தாயிரம் ரூபாய்க்காக பிஞ்சு உடலில் ஆஸிட் ஊற்றிருக்கிறான். ஆசிஃபாகு இந்து மதத்தையே விமர்சித்த வாய்கள் இதுல மதத்தை இழுக்காதீங்கப்பான்னு முடிச்சிட்டாங்க. கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஊடகங்கள் இதுக்கு கப்சிப்.
#அச்சத்தில்அமைதிமார்க்கம்


75 வயது ஷாஹித் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழக்கிறார். டாக்டரின் கவனக்குறைவே காரணம் என்று கிட்டத்தட்ட 200 அமைதி மார்கத்தினர் மருத்துவமனையை சுற்றிவளைத்து போர்க்களமாக மாற்றி இரண்டு மருத்துவர்களின் மண்டை பிளக்கப்படுகிறது.
#அச்சத்தில்அமைதிமார்க்கம்
In cont of my earlier #Thread which was in English I am reproducing the same in Tamil lang for the better reach and wide audience. B’fore starting I would like to mention couple of Twitter I’d who was instrumental for this #Thread. Content shared by @anexcommie 1/1

Tamil translation credit @Speakwithsense1 தூர்தர்ஷனின் தமிழ்ச்செய்தி வாசிப்பாளரான திருமதி ஷோபனா ரவி அவர்கள் 17.03.2022 அன்று இட்ட முகநூல் பதிவு, இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டு பதிவிடப் பட்டுள்ளது.
கொஞ்சம் நீளமான பதிவுதான், எனினும் தாங்கள் தங்கள் நேரத்தைச் சிறிது ஒதுக்கத்தகுந்த 1/2

பதிவு இது. காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த என் பதிவு மற்றும் அதற்கு எனது காஷ்மீர் நண்பர்கள் மற்றும் பலர் அளித்த பின்னூட்டம் இவற்றின் அடிப்படையில்,  என்னுடைய பிராந்தியத்தில் (மாநிலத்தில்) பிராமணர்கள் எதிர்கொள்ள நேருகின்ற கஷ்டங்கள் குறித்தும் என் கருத்துக்களை முன்வைக்கிறேன் 1/3

இங்கு இந்துக்கள் மீதான வெறுப்பானது பிராமணர்கள் மீதான தாக்குதலாக பரிணமித்துள்ளது. இதற்கு ஒரே காரணம் பிராமணர்கள் அரசியல்ரீதியாக பலமற்ற எளிதான இலக்கு என்பதே. அவர்கள் இங்கே சிறுபான்மையினர். பதவியைப் பிடிக்க நினைக்கும் யாரும் அவர்கள் வாக்குகள் பற்றிக் கவலைப் படத்தேவையில்லாத அளவு 1/4

சிறிய வாக்கு வங்கி அவர்களுடையது.
எனவே அவர்கள் குடுமிகள் வெட்டப் படலாம், அவர்களது பூணூல்கள் துண்டாக்கப் படலாம்,  அவர்கள் கடவுளர்கள் கொச்சைப் படுத்தப் படலாம். எதிர்த்துப் போராடி, தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழக்கம் அவர்களுக்கு இல்லை. அப்படியே அவர்கள் குரல் எழுப்பினாலும், 1/5