Anexcommie's Categories

Anexcommie's Authors

Latest Saves

கேள்வி : ஹிந்து மதம் என்று உண்டா?
பதில் : உண்டு (1/11) @thangapushpam03 @dineshavin @JSKGopi

கேள்வி : ஹிந்து மதம் என்ற பெயர் யார் வைத்தார்கள்?
பதில் : ஹிந்து மதத்திற்குப் பெயர் கிடையாது. சனாதன மதம் (மிகவும் பழமை வாய்ந்த என்று பொருள்.) (2/11)

கேள்வி : பின் ஏன் ஹிந்து மதம் என்று அழைக்கப்படுகிறது?
பதில் : நாம் சிந்து நதிக்கு இப்புறம் வாழ்வதால் நம்மைச் சிந்துக்கள் என்று அழைத்து வந்தனர். இதுவே பரிணாம வளர்ச்சியாலும் பரிபாஷையாலும் பிற்காலத்தில் ஹிந்து என்று மாறிற்று. (காஞ்சி மகாபெரியவர் சொன்னது ) (3/11)

கேள்வி : ஹிந்து மதத்தின் ஸ்தாபகர் யார்?
பதில் : வேத வ்யாஸர் (4/11)

கேள்வி : எதற்காக ஹிந்து மதம் நிறுவப்பட்டது?
பதில் : எந்த மதமும் இரு விஷயங்களை மக்களுக்கு உணர்த்தத் தோண்டிற்று. அதே இவ்விரு விஷயத்தைச் சொன்ன முதல் மதம் ஹிந்து மதம். பிரயோஜனம் அற்ற ஆனால் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயத்தைச் சொல்வதற்கு மதம் தேவையில்லை. (5/11)
#கோரக்கர் ஒரு சமுத்திரம். அவரின் குரு ஸ்ரீ #மச்சேந்திரநாதர் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக்


கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின்

கருணையாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டி உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார், இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார், கிடைத்தால் உண்பார் இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல் வனங்களின்

வழியாகவே தீர்த்த யாத்திரை செல்வார். ஒரு நாள் சிற்றூர் ஒன்றில் உள்ள ஒரு வியாபாரியின் வீட்டின் முன் நின்று நாராயணா என்று கூவினார். உள்ளே இருந்த வணிகனின் மனைவி அன்னத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் இவரது தோற்றத்தைக் கண்டு இவர் தெய்வாம்சம் பெற்றவர் என்று உணர்ந்தாள். பிறகு,

இவரை நோக்கி, சுவாமி! இந்த வீட்டில் குழந்தை விளையாடும் பாக்கியம் இருக்கிறதா? என்று கேட்டாள். அவளது ஏக்கத்தை உணர்ந்த அவர் அம்மணி, இந்த திருநீற்றை உட்கொண்டால் உங்களது பாக்கியம் நிறைவேறும். திருமாலின் அம்சமாக ஒரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி ஒரு சிட்டிகை திருநீற்றை கொடுத்தார். அதை
Seriyana loosu. This is why I said Eelam activists are better off doing kuthu rap instead of worrying about whether Shiva is Vedic or not. Then these same people say Om Namah Shivaya. Adding Om and Nama: automatically makes it a mantra.

**Long thread alert**


Mantras are only found in Vedas, not in the common tongue. Anyways, her perspectives matter zilch. What is more alarming is how a proper Thirumurai vakyam such as Anbe Sivam is being twisted and appropriated for nefarious agendas and how SM is brazenly peddling the same nonsense.

Yasya nishvasitam Vedaa: yo vedebhyo akhilam jagat | Nirmame tam aham vande vidyaatirtha Maheshvaram ||
One Whose very breath is the Veda using which the entire Creation was made, I bow down to Maheswara Who purifies with His wisdom.
So, if Vedas are really His own breath, how

can one draw stupid faux ethnic identities denying His indication in the Vedas? This has no rationale even to the self-proclaimed rationalists.

Let's attempt to understand what the naama Shiva means. I believe this foundation is important before we go on to understand any Naama vaibhavam. Do note that in SD, the Naama and the Naami are indifferent. In fact, Bhaktas consider the Naama to be greater since
ஒவ்வொரு ஆண்டும் தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தான் தீபாவளி வருகிறது?
இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் நம்பவில்லை என்றால், காலெண்டரைப் பாருங்கள் சரி பார்த்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ வால்மீகி ரிஷி ராமாயணத்தில் எழுதியுள்ளார்,

ஸ்ரீராமர் தனது படையுடன் இலங்கையிலிருந்து அயோத்திக்கு நடந்து செல்ல 504 மணிநேரம் பிடித்தது.

இப்போது நாம் 504 மணிநேரத்தை 24 மணிநேரத்தால் வகுத்தால் பதில் 21.அதாவது இருபத்தி ஒரு நாள் !!!

எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. சொல்லப்பட்டதை நினைத்து,

ஆர்வத்தில் கூகுள் மேப்பில்


தேடினேன். (லைட்டா திமிருத்தனமான வேலை தான் கோவித்து கொள்ளாதீங்க)

. இலங்கையிலிருந்து அயோத்திக்கு நடந்து செல்லும் தூரம் 3145 கிமீ மற்றும் நடந்து செல்ல 504 மணிநேரம் ஆகும் என்பதை இது காட்டுகிறது.

ஆச்சரியமாக இல்லையா?
தற்போது, ​​கூகுள் மேப்ஸ் முற்றிலும் நம்பகமானதாக கருதப்படுகிறது.


ஆனால் நாம் இந்தியர்கள் த்ரேதாயுகத்திலிருந்து தசரா மற்றும் தீபாவளியைக் கொண்டாடி வருகிறோம், பாரம்பரியத்தின் படி அதை கொண்டாடுகிறோம். இந்த கால கணிதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால்,
ஒன்னு நீங்க காலண்டர் சேக் பண்ணுங்க இல்ல கூகிளில் தேடிப் பார்க்கலாம். இத 2ம்


பண்ண விரும்பவில்லை என்றால் போஸ்ட் மேலே படிங்க.

இந்த சுவாரஸ்யமான தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

ஸ்ரீ வால்மீகி ரிஷி ராமாயணத்தை இயற்றினார். அவரது கணிப்பும் (போர் நடக்கும் போது அவர் அங்கு இல்லை) விளக்கமும் எவ்வளவு துல்லியமாக இருக்கு.இந்து ராமாயணத்தை mythology என சொல்லும்
Biradari and Abul Kalam Azaad
I am sure many of you have heard of this name Abul Kalam Azad. Let me do a quote unquote of his speech in Kolkatta and aftermath of it as well. This speech was on 27th October 1914. The content of speech will for sure give the view of

Why Muslims don’t gel with any nation. Why cannot they be trusted with anything. And let me tell you there are exceptions and please don’t quote me exceptions as majority. I respect and will fall at the feet of those Muslims who are exceptions like Shri Kalam ji

Nothing here is mine and hence in italics
𝘛𝘩𝘪𝘴 𝘣𝘪𝘳𝘢𝘥𝘢𝘳𝘪 (𝘤𝘰𝘮𝘮𝘶𝘯𝘪𝘵𝘺 𝘰𝘧 𝘔𝘶𝘴𝘭𝘪𝘮𝘴) 𝘩𝘢𝘴 𝘣𝘦𝘦𝘯 𝘦𝘴𝘵𝘢𝘣𝘭𝘪𝘴𝘩𝘦𝘥 𝘣𝘺 𝘎𝘰𝘥. … 𝘈𝘭𝘭 𝘳𝘦𝘭𝘢𝘵𝘪𝘰𝘯𝘴𝘩𝘪𝘱𝘴 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘸𝘰𝘳𝘭𝘥 𝘤𝘢𝘯 𝘣𝘳𝘦𝘢𝘬 𝘥𝘰𝘸𝘯𝘣𝘶𝘵 𝘵𝘩𝘪𝘴

𝘳𝘦𝘭𝘢𝘵𝘪𝘰𝘯𝘴𝘩𝘪𝘱 𝘤𝘢𝘯 𝘯𝘦𝘷𝘦𝘳 𝘣𝘦 𝘴𝘦𝘷𝘦𝘳𝘦𝘥. 𝘐𝘵 𝘪𝘴 𝘱𝘰𝘴𝘴𝘪𝘣𝘭𝘦 𝘢 𝘧𝘢𝘵𝘩𝘦𝘳 𝘵𝘶𝘳𝘯𝘴 𝘢𝘨𝘢𝘪𝘯𝘴𝘵 𝘩𝘪𝘴 𝘴𝘰𝘯, 𝘯𝘰𝘵 𝘪𝘮𝘱𝘰𝘴𝘴𝘪𝘣𝘭𝘦 𝘵𝘩𝘢𝘵 𝘢 𝘮𝘰𝘵𝘩𝘦𝘳 𝘴𝘦𝘱𝘢𝘳𝘢𝘵𝘦𝘴 𝘩𝘦𝘳 𝘤𝘩𝘪𝘭𝘥 𝘧𝘳𝘰𝘮 𝘩𝘦𝘳 𝘭𝘢𝘱, 𝘪𝘵 𝘪𝘴

𝘱𝘰𝘴𝘴𝘪𝘣𝘭𝘦 𝘵𝘩𝘢𝘵 𝘰𝘯𝘦 𝘣𝘳𝘰𝘵𝘩𝘦𝘳 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦𝘴 𝘵𝘩𝘦 𝘦𝘯𝘦𝘮𝘺 𝘰𝘧 [𝘵𝘩𝘦] 𝘰𝘵𝘩𝘦𝘳 𝘣𝘳𝘰𝘵𝘩𝘦𝘳. … 𝘉𝘶𝘵 𝘵𝘩𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘪𝘰𝘯𝘴𝘩𝘪𝘱 𝘵𝘩𝘢𝘵 𝘢 𝘊𝘩𝘪𝘯𝘦𝘴𝘦 𝘔𝘶𝘴𝘭𝘪𝘮 𝘩𝘢𝘴 𝘸𝘪𝘵𝘩 𝘢𝘯 𝘈𝘧𝘳𝘪𝘤𝘢𝘯 𝘔𝘶𝘴𝘭𝘪𝘮, 𝘢𝘯 𝘈𝘳𝘢𝘣