MuraliAthreya's Categories

MuraliAthreya's Authors

Latest Saves

பூதனை வதத்திற்கு பின்...

“அடியே விசாலாட்சி, இந்த ஆச்சர்யத்தைக் கேள்விப்பட்டியோ?”

“எதைச் சொல்றே நீ சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைப்பத்தித் தானே?”

“வேறே என்ன விஷயம் இருக்கு பேச?”

“ஆமாம். கேள்விப்பட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு


உள்ளே போய் யசோதையைக் கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்”

“என்ன?”

“யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலம்பற வந்தாளாம். உங்க வீட்டு குழந்தை ரொம்ப அழகாக இருப்பானாமே, நான் பார்க்கலாமா என்று கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தையை தூக்கி அவள் கையிலே தந்திருக்கு. அவள் சப்பளிக்க உட்கார்ந்து மடியிலே

போட்டுக் கொஞ்சியிருக்கா. நான் இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா. இந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு”.

“அப்புறம்?”

“என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”

“சரி, சரி நீயே சொல்லுடி”

“என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க

முயற்சித்தபோதே அந்த பெண் அலறிண்டே அப்படியே சாஞ்சுட்டாளாம். அவ இருந்த இடத்திலே ஒரு பெரிய ராட்சசி கோரமாகக் செத்துக் கிடந்தாளாம். குழந்தை அவ மேலே விளயாடிண்டிருந்ததைப் பார்த்துட்டு நந்தகோபனும் மற்ற கோபர்களும் ஓடி வந்து குழந்தையை அப்புறப்படுத்திட்டு அந்த ராட்சசி யாருன்னு

கண்டுபிடிச்சிருக்கா. அப்பறம் அவளைத் தூக்கிக்கொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாளாம்”

“யாராம்?”

“பூதனை என்று பேராம். குழந்தையைக் கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. ஏதோ யசோதை பண்ணின புண்ணியம், கடவுள் காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்!”
🌻சது ஸ்லோகி – ஸ்லோகம் 1
“காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“
🙏🌻🙏


ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;

தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

சது ஸ்லோகீ – 2
“யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்“
@Grounded_Wisdom
@premaswaroopam
@MalolaNarasimha

எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத் தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.


வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,

மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.

மாமனும்,மாமியும் இறந்ததைக் கேட்டு மனம் வருந்திய மருமகன், தன் உறவினருடன் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள தன் மாமன் வீட்டுக்கு வந்தான்.சில நாட்கள் சென்றதும்,"மாமன் பெண்ணை அழைத்துச்சென்று,மதுரையில் உள்ள சுற்றத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொல்லி,

மாமன் தேடிய செல்வங்களையும்,மற்றவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.தன்னுடன் வந்த சுற்றத்தார்களை முன்னே போகுமாறு செய்துவிட்டு, தனது ஏவலர்களுடன் நாள் ஒன்றுக்கு,ஒன்றரை காததூரம் வழிநடந்து வந்து கொண்டிருந்தான்.திருப்புறம்பயம் என்ற ஷேத்திரத்தை அடைந்தபோது சந்தியாகாலத்தை நெருங்கவே,
வரலாற்று உண்மைகள்..

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு!
ஆம்!
அது ஹிந்து தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி ஹிந்து தமிழன் செய்த சாதனைகள்
நிறைய!
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல்


ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் ஹிந்து தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன்

20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய
தரைக்கடல், தென்கிழக்காசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல்

மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான்.

பிற்காலத்தில்
ஐரோப்பிய கிறித்தவர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் ஹிந்து
மன்னர்கள் ஆட்சி புரிந்து

வந்திருக்கின்றனர்.

கொரியா வை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனா வில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.

போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!
அதானிக்கு பாம்ஆயில் லைசென்ஸ் கொடுத்தது யார்?

ராஜீவ்காந்தி
காங்கிரஸ்
வருடம் 1989.

அதானிக்கு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம்/கடல் வர்த்தகத்தை யார் வழங்கியது.??

நரசிம்மராவ்-
காங்கிரஸ்
வருடம் 1993!!

அம்பானிக்கு
ரிலையன்ஸ்
ரீட்டைல் லைசென்ஸ் கொடுத்தது யார்?

மன்மோகன்சிங்
காங்கிரஸ்


வருடம் 2005!!!

அம்பானிக்கு 4Gலைசென்ஸ் கொடுத்தது யார்?
மன்மோகன்சிங்-
காங்கிரஸ்
வருடம் 2013!!!

அம்பானிக்கு11க்கு11நெடுஞ்சாலை காண்டிராக்ட்களையும் வழங்கியது யார்?

TR.Baalu திமுக
காங்கிரஸ்
வருடம்
2009to2013!!!

அதானிக்கு 6100 மெகாவாட் பவர் plantவழங்கியது யார்?

அமரிந்தர்சிங்

பஞ்சாப் CM -காங்கிரஸ்
வருடம்
சென்றமாதம் நவம்பர் 2020.!!!

ஆனாலும் காசுக்கு மாறடிக்கும் தேச துரோக ஓநாய் கூட்டங்களும்,

கூட்டல்
கழித்தல் கூட தெரியாத
அடி முட்டாள்கள் முக ஸ்டாலினை தலைவன் என பினாத்தும் மூளையற்ற உபிக்களும் சொல்வதோ

மோடி அரசு அதானி மற்றும் அம்பானியுடையது."..

காஷ்மீரை மீட்டவரை, ..
சீன பாகிஸ்தானை ஓட..ஓட..விரட்டியவரை தூற்றுகிறாய்...

கச்சதீவை விற்றவனை
ஈழ தமிழக மக்களை அடகு வைத்தவனை போற்றுகிறாய்..

விந்தை தமிழனடா நீ...
ஸ்ரீவித்யை தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் ஓர் அங்கமாக பாவிக்கப்படுகின்றனர்.


பவுர்ணமியுடன் முடிவடையும் சுக்லபட்சம் (வளர்பிறை) 15 நாட்களும், அமாவாசையுடன் முடிவடையும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) 15 நாட்களுமாக ஒரு மாதத்தின் இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய


பதினைந்து திதி நித்யாக்களும், ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் என மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.
ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும்.


காமேஸ்வரி

‘காம’ என்றால், ‘விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள்’ என்று பொருள். இவள் கோடி சூரிய பிரகாசமானவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணி கலன்களை அணிந்திருப் பாள். முக்கண், ஆறு திருக் கரங்கள் கொண்டவள்.

தன் திருக் கரங்களில் கரும்பு வில், மலரம் புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரையுடன் பிறை சூடிய திருமுடியைக் கொண்டவள்.வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பிரதமை, அமாவாசை.

பலன்கள்: குடும்பத்தில் ஆனந் தம், தனவரவு, மன நிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.
"மோடிஜி எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு கடன் செலுத்தியுள்ளார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும்
பொருளாதார நிபுணி முன்னாள் பிரதமரின் முட்டாள்தனமான கொள்கை காரணமாக பத்து வருடங்கள் நாடு குழிக்குள் மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டே இருந்தது."

# இந்திய பொருளாதார வல்லுனரின்
மோசமான முகம்

⬇️10 ஆண்டுகள் ஆட்சியில் ரூ .15 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்ய துணை நின்றார், இப்போது வரை ஊழல் செயல்கள் வெளிவருகின்றன; ஆனால் எதுவும் சொல்லாதே, சிறந்த பொருளாதார நிபுணர் பிரதமராக இருந்துள்ளார், அடிங்க

⬇️ 60 ஆண்டுகளில் 18 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டஇடத்தில், 2006 முதல் 2013 வரை மட்டுமே 34 லட்சம் கோடி கடன் பெரிய தொழிலதிபர்களுக்கு விநியோகிக்கப்பட்டது; ஆனால் எதுவும் சொல்லாதே, சிறந்த பொருளாதார நிபுணர் பிரதமராக இருந்துள்ளார்,!

⬇️34 லட்சம் கோடிக்கு மேற்பட்ட கடன்கள் பல முறை மறு கட்டமைக்கப்பட்டன, இறுதியில் 10.7 லட்சம் கோடிNPA களாக மாறியது; ஆனால் எதுவும் சொல்லாதே, சிறந்த பொருளாதார நிபுணர் பிரதமராக இருந்துள்ளார்,

⬇️ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் ஏற்பட்டது, ஒரு முறை 12.31% ஐத் தாண்டியது 2009 ஆம் ஆண்டில்; ஆனால் எதுவும் சொல்லாதே, சிறந்த பொருளாதார நிபுணர் பிரதமராக இருந்துள்ளார்,
சுதந்திரப்போராட்டத்தில் இந்துத்துவாக்களின் பங்கு என்னவென்று பல சிக்கூலர் வெண்ணெய்கள் தொடர்ந்து கேட்பதுண்டு...
அவர்களைப்பொறுத்தவரை இந்த மண்ணின் சுதந்திரப்போராட்டமென சொன்னாலும் நம்மை அடிமைபடுத்த வந்த ஆக்ரமிப்பாளர்களின் தத்துவங்களை தாங்கிய அடிவருடிகள்.. இவர்கள்...


இந்திய சுதந்திரப்போர் என்பதை விட பாரதீய சுதந்திரப்போர் என்றே குறிப்பிடலாம்..
அது 1857 ல் தொடங்கியது அல்ல..
ஆயிரம் வருடங்களாக நடந்துக்கொண்டிருப்பதே...
இன்னும் சொல்லப்போனால் 2000 வருடங்களுக்குமுன் அலெக்ஸாண்டரை தடுத்திநிறுத்தி வெற்றிக்கொண்டபொழுதே ஆரம்பித்துவிட்டது....


முகம்மதியர்கள் ஆக்ரமித்தப்பொழுதுக்கூட பல வீரர்கள், மன்னர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து இங்கு அந்நிய கலாச்சாரத்தை வெற்றிகரமாக தடுத்தார்கள்...
சற்று சிந்தித்துப்பாருங்கள் முகம்மதியம் இந்தியாவை தாண்டி தெற்காசிய நாடுகளுக்கு கூட சென்று விழுங்கியது.
ஆனால் பாரததத்தை ஆட்சிசெய்தும்..


பண்பாட்டுப்போரில் தோற்றுத்தான் போனார்கள்..
உலகிலியே வேறு எங்கும் நடக்காத அதசியமிது.. அதற்கு காரனம் என்ன?
வரலாற்றில் நம் கண்ணுக்கு தெரியாத, அறிய வைக்கமுடியாத லட்சோப லட்ச இந்துத்துவாக்கள் தன்னுயிர் ஈந்து பாதுகாத்ததின் விளைவே!
வெள்ளையர்கள் வந்தப்பிண்ணும் ....


இந்துத்துத்துவாக்களே சுதந்திரப்போரை துவக்கினர்... ஆனால் அதன் முனை மழுங்க வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது தான் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள்....
அந்த காங்கிரஸில் கூட திலகரின் மூலம் இந்துத்துவா எழுச்சிக்கண்டப் பொழுது..
அவர்களுக்கு வாய்த்த ஒருவர் காந்தி..