Authors பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம்

7 days 30 days All time Recent Popular
#காட்டு_யானை

மகா புத்திசாலி. வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். ஆனா, காட்டு யானைகள் சுயமா யோசிச்சு முடிவெடுக்குற, அபார அறிவு கொண்டது. சுயம்பு. அதோட புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம். வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களை சுத்தி,

மெக்கர்' ன்னு சொல்லப்படுற மின்சாரவேலி போட்டிருப்பாங்க. விசேஷ வீடுகள்ல போட்டிருக்குற சீரியல்லைட் சரங்கள், விட்டுவிட்டு எரியுமே... அந்த டெக்னாலஜி. இது சோலார்ல (சூரியஒளி மின்சார பேட்டரி) மட்டும்தான் அமைக்கப்படனும். 'கட் அவுட்' வெச்சு சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும்,

அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். இதை தொட்டு கரன்ட் அடிச்சாக் கூட... பலமான மின்சார தாக்குதல் மட்டுமே இருக்கும். எந்த வனவிலங்குகளோட உயிருக்கும் ஆபத்து ஏற்படாது. இந்த சோலார் மெக்கர வாங்க சங்கடப் பட்டுட்டு,

சில லூசுப்பயலுக... கிணத்து மோட்டருக்கு குடுக்குற த்ரீபேஸ் லைன்ல ஒயரசொருகி, நேரடியா கம்பி வேலிக்கு கனெக்க்ஷன குடுத்துடுவானுங்க. எவ்ளோ பெரிய யானையா இருந்தாலும், இருபதே செக்கன்ட்ல தட்டித் தூக்கிரும். அதை காப்பாத்த வர்ற யானைகளும் மாட்டி உயிரிழந்துடும்.(நானே பலமுறை மெக்கர் லைன தொட்டு,

அடி வாங்கி இருக்கேன். அடி வாங்குன ஒரு ஒருமணி நேரத்துக்கு, கையத் தூக்க முடியாது. ஒருநாள் வனத்துறை அதிகாரி ஒருத்தரு, "அடிக்கடி, மெக்கரை தொட்டு ஷாக் வாங்கினா, மூளைக்கு போற நரம்பு மண்டலம் பாதிக்கும்" ன்னு, எச்சரிக்கை பண்ணாரு. அது இருக்குறவனுக்கு தானே பிரச்சன. நமக்கென்ன ?

இப்போ, இந்த
வரலாற்று உண்மைகள்..

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு!
ஆம்!
அது ஹிந்து தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி ஹிந்து தமிழன் செய்த சாதனைகள்
நிறைய!
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல்


ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் ஹிந்து தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன்

20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய
தரைக்கடல், தென்கிழக்காசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல்

மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான்.

பிற்காலத்தில்
ஐரோப்பிய கிறித்தவர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் ஹிந்து
மன்னர்கள் ஆட்சி புரிந்து

வந்திருக்கின்றனர்.

கொரியா வை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனா வில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.

போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்... அவர்களில் ஒருவர்

#கக்கன்...

இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்
#போலீஸ்
#பொதுப்பணி
#விவசாயம்
#சிறுபாசனம்
#கால்நடை_பராமரிப்பு
#உள்துறை
#சிறைத்துறை
#நிதி
#கல்வி
#தொழிலாளர்_நலம்
#மற்றும்

#மதுவிலக்கு.

கண்ணை கட்டுகிறதா... அது தான் உண்மை

இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..

ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை

செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...

அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை. பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில்

படுத்துவிட்டார்..

நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார் யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்...

யார்_நீங்கள்
எழுந்து_செல்லுங்கள்
இங்கெல்லாம்_படுக்கக்_கூடாது
என்றனர்

அதற்கு அமைதியாக பதிலளித்தார்..

அய்யா_என்_பெயர்_கக்கன்
நான்_போலீஸ் மந்திரியாக

இருக்கேன்
அடுத்த_ரயில்_வந்தவுடன்_சென்றுவிடுகிறேன் என்றார்
அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்.

அய்யா_மன்னித்துவிடுங்கள்_நீங்கள்_முதல்_வகுப்பு_ஓய்வறையில்_போய்_படுங்கள்.. என்றனர்

வேண்டாம்.. இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்கிவிட்டார்... அவர் ரயில் ஏறும் வரை
அதானிக்கு பாம்ஆயில் லைசென்ஸ் கொடுத்தது யார்?

ராஜீவ்காந்தி
காங்கிரஸ்
வருடம் 1989.

அதானிக்கு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம்/கடல் வர்த்தகத்தை யார் வழங்கியது.??

நரசிம்மராவ்-
காங்கிரஸ்
வருடம் 1993!!

அம்பானிக்கு
ரிலையன்ஸ்
ரீட்டைல் லைசென்ஸ் கொடுத்தது யார்?

மன்மோகன்சிங்
காங்கிரஸ்


வருடம் 2005!!!

அம்பானிக்கு 4Gலைசென்ஸ் கொடுத்தது யார்?
மன்மோகன்சிங்-
காங்கிரஸ்
வருடம் 2013!!!

அம்பானிக்கு11க்கு11நெடுஞ்சாலை காண்டிராக்ட்களையும் வழங்கியது யார்?

TR.Baalu திமுக
காங்கிரஸ்
வருடம்
2009to2013!!!

அதானிக்கு 6100 மெகாவாட் பவர் plantவழங்கியது யார்?

அமரிந்தர்சிங்

பஞ்சாப் CM -காங்கிரஸ்
வருடம்
சென்றமாதம் நவம்பர் 2020.!!!

ஆனாலும் காசுக்கு மாறடிக்கும் தேச துரோக ஓநாய் கூட்டங்களும்,

கூட்டல்
கழித்தல் கூட தெரியாத
அடி முட்டாள்கள் முக ஸ்டாலினை தலைவன் என பினாத்தும் மூளையற்ற உபிக்களும் சொல்வதோ

மோடி அரசு அதானி மற்றும் அம்பானியுடையது."..

காஷ்மீரை மீட்டவரை, ..
சீன பாகிஸ்தானை ஓட..ஓட..விரட்டியவரை தூற்றுகிறாய்...

கச்சதீவை விற்றவனை
ஈழ தமிழக மக்களை அடகு வைத்தவனை போற்றுகிறாய்..

விந்தை தமிழனடா நீ...