MuraliAthreya Authors பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம்

7 days 30 days All time Recent Popular
வரலாற்று உண்மைகள்..

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு!
ஆம்!
அது ஹிந்து தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி ஹிந்து தமிழன் செய்த சாதனைகள்
நிறைய!
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல்


ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் ஹிந்து தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன்

20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய
தரைக்கடல், தென்கிழக்காசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல்

மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான்.

பிற்காலத்தில்
ஐரோப்பிய கிறித்தவர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் ஹிந்து
மன்னர்கள் ஆட்சி புரிந்து

வந்திருக்கின்றனர்.

கொரியா வை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனா வில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.

போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!
அதானிக்கு பாம்ஆயில் லைசென்ஸ் கொடுத்தது யார்?

ராஜீவ்காந்தி
காங்கிரஸ்
வருடம் 1989.

அதானிக்கு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம்/கடல் வர்த்தகத்தை யார் வழங்கியது.??

நரசிம்மராவ்-
காங்கிரஸ்
வருடம் 1993!!

அம்பானிக்கு
ரிலையன்ஸ்
ரீட்டைல் லைசென்ஸ் கொடுத்தது யார்?

மன்மோகன்சிங்
காங்கிரஸ்


வருடம் 2005!!!

அம்பானிக்கு 4Gலைசென்ஸ் கொடுத்தது யார்?
மன்மோகன்சிங்-
காங்கிரஸ்
வருடம் 2013!!!

அம்பானிக்கு11க்கு11நெடுஞ்சாலை காண்டிராக்ட்களையும் வழங்கியது யார்?

TR.Baalu திமுக
காங்கிரஸ்
வருடம்
2009to2013!!!

அதானிக்கு 6100 மெகாவாட் பவர் plantவழங்கியது யார்?

அமரிந்தர்சிங்

பஞ்சாப் CM -காங்கிரஸ்
வருடம்
சென்றமாதம் நவம்பர் 2020.!!!

ஆனாலும் காசுக்கு மாறடிக்கும் தேச துரோக ஓநாய் கூட்டங்களும்,

கூட்டல்
கழித்தல் கூட தெரியாத
அடி முட்டாள்கள் முக ஸ்டாலினை தலைவன் என பினாத்தும் மூளையற்ற உபிக்களும் சொல்வதோ

மோடி அரசு அதானி மற்றும் அம்பானியுடையது."..

காஷ்மீரை மீட்டவரை, ..
சீன பாகிஸ்தானை ஓட..ஓட..விரட்டியவரை தூற்றுகிறாய்...

கச்சதீவை விற்றவனை
ஈழ தமிழக மக்களை அடகு வைத்தவனை போற்றுகிறாய்..

விந்தை தமிழனடா நீ...