Sharing a WA forward//

#மாசிமகம்-
#ஸ்ரீலலிதாஜயந்தி!

மாசிமாதம்,பௌர்ணமி திதி, மக நக்ஷத்ரம் ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நன்நாள் தான் மாசிமகம்.

ஸ்ரீவித்யா மார்க்கத்தில் அம்பாளை;
1) தாரா 2) மாதங்கி 3) சின்ன மஸ்தா 4)பகளாமுகீ 5) தூமாவதீ
6) புவனேஸ்வரி 7)காளி 8)த்ரிபுர பைரவி 9)கமலா 10)லலிதா என்பதாக பத்துவித ஸ்வரூபமாக ஆராதிக்கிறார்கள்.

இவ்விதம் 10 அவதாரங்கள் அம்பாளுக்கு ஏற்பட்டதாக
புராணங்கள் கூறுகின்றன.
இந்த 10 விதமான தேவி
அவதாரங்களுக்குள் ஸ்ரீ லலிதா (த்ரிபுர ஸுந்தரி) என்னும் அவதாரமானது மாசி மாதம் பௌர்ணமியில் தான் நிகழ்ந்தது. ஆகவே ஸ்ரீ லலிதா ஜயந்தியாகவும்
அன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.
அன்று மாலை ஸ்ரீ லலிதா தேவியின் விக்ரஹம் அல்லது படத்தை நன்கு அலங்கரித்து வைத்து, ஸ்ரீ லலிதா
அஷ்டோத்தரத்தால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல்
நிவேதனம் செய்து, பூஜை செய்து, 9 ஸுவாஸினிகளுக்காவது தாம்பூலம் தரவேண்டும்.
மேலும் அன்று மாலை அனைவரும் சேர்ந்தோ-தனித்தோ-
சந்திரகிரணங்கள் உடலில் படுமாறு அமர்ந்து கொண்டு, சந்திரனின் பிம்பத்தில் ஸ்ரீ லலிதா தேவியை த்யானம் செய்து கொண்டு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மிகச்சிறப்பான
பலங்களைத்தரும்.
பெண்களுக்கு நீண்ட சௌபாக்யமும்,ஆயுஸும்,
ஆரோக்யமும், பாக்யமும் ஏற்படும். லலிதா ஸஹஸ்ரநாமம்
தெரியாதவர்கள் அபிராமி அந்தாதி போன்ற
ஸ்தோத்திரங்களைச் சொல்லி தேவியை உபாஸிக்கலாம்.

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

வாழ்க வளமுடன்.

More from Chittukuruvi

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.

You May Also Like

“We don’t negotiate salaries” is a negotiation tactic.

Always. No, your company is not an exception.

A tactic I don’t appreciate at all because of how unfairly it penalizes low-leverage, junior employees, and those loyal enough not to question it, but that’s negotiation for you after all. Weaponized information asymmetry.

Listen to Aditya


And by the way, you should never be worried that an offer would be withdrawn if you politely negotiate.

I have seen this happen *extremely* rarely, mostly to women, and anyway is a giant red flag. It suggests you probably didn’t want to work there.

You wish there was no negotiating so it would all be more fair? I feel you, but it’s not happening.

Instead, negotiate hard, use your privilege, and then go and share numbers with your underrepresented and underpaid colleagues. […]
The YouTube algorithm that I helped build in 2011 still recommends the flat earth theory by the *hundreds of millions*. This investigation by @RawStory shows some of the real-life consequences of this badly designed AI.


This spring at SxSW, @SusanWojcicki promised "Wikipedia snippets" on debated videos. But they didn't put them on flat earth videos, and instead @YouTube is promoting merchandising such as "NASA lies - Never Trust a Snake". 2/


A few example of flat earth videos that were promoted by YouTube #today:
https://t.co/TumQiX2tlj 3/

https://t.co/uAORIJ5BYX 4/

https://t.co/yOGZ0pLfHG 5/