Useful GitHub Repositories for Developers

1. Coding Interview University

A complete computer science study plan to become a software engineer.

Required:
• A little experience with coding (variables, loops, methods/functions, etc)
• Patience
• Time

https://t.co/MyrecTx4HN

{ 1/6 }
2. Public APIs

A collective list of free APIs for use in software and web development.

It includes APIs for
• Authentication
• Geocoding
• Finance
• Music
• Weather
• and many more.

https://t.co/EXVEgs38tq

{ 2/6 }
3. JavaScript Algorithms and Data Structures

This repository contains JavaScript based examples of many popular algorithms and data structures.

Each algorithm and data structure has its own separate README with related explanations.

https://t.co/H1bGvV5KPx

{ 3/6 }
4. The Art of Command Line

Fluency on the command line is a skill often neglected or considered arcane, but it improves your flexibility and productivity. This is a selection of notes and tips on using the command line.

https://t.co/HPQmBIelNB

{ 4/6 }
5. free-for .dev

A collection of software (SaaS, PaaS, IaaS, etc.) and other offerings that have free tiers for developers.

Hope you will find it useful for your day-to-day work.

https://t.co/zoYM9wdRKj

{ 5/6 }
6. Awesome Software and Architectural Design Patterns

A curated list of software and architecture-related design patterns. A general, reusable solution to a commonly occurring problem within a given context in software design.

Hope it helps!

https://t.co/ePcoPXwK38

{ 6/6 }
That's all for this thread.

If you found this thread useful, please consider:

✅ Follow @palashv2 for more content like this
🔔 Enable notifications
🔄 Retweeting the first tweet
https://t.co/ChgQ3z5srX

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.

You May Also Like

My top 10 tweets of the year

A thread 👇

https://t.co/xj4js6shhy


https://t.co/b81zoW6u1d


https://t.co/1147it02zs


https://t.co/A7XCU5fC2m