#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அபிராமி பட்டர் அருளிய அபிராமி் அந்தாதி!
கிட்டத்தட்ட 275 ஆண்டுகளுக்கு முன்னால் திருக்கடையூரில் தோன்றிய உமை பக்தர் அவளுடைய அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர். 1/n
இவர் பாடிய அபிராமி அந்தாதி அம்பிகையிடம் நம்மை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் கொன்டது.
ஒருமனதோடு இதை தினம் பாராயணம் செய்பவர்கள் உமையின் அன்புக்கு பாத்திரமாகி பராசக்தியின் அருளை முழுமையாக பெருகின்றனர்.
அந்தாதியை பற்றி பல சம்பவங்கள் உன்டு. அவற்னில் ஒன்று; மன்னரின் அவையில் அமாவாசை திதியைவாய் தவரி பௌர்ணமி என்று சொன்ன அபிராமி பட்டரை 79வது
பாடலை பாடியவுடன் தனது பக்தனின் கூற்றை மெய்யாக்க தனது திருதோட்டை கழற்றி விண்ணில் எறிந்தருளினாள். அஃது நிறைமதியாக காட்சி தந்தது. 3/n
#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
அந்தாதி பாடிய பட்டர் பதிகமும் பாடியருளினார். அம்பிகையின் திருவுருவினைக் கேசாதி பாதமாக நினைத்து மகிழ்ந்து ஒரு பதிகத்திலும், அம்பிகையின் திருப்பெயர்பளை எண்ணி மகிழ்ந்து மற்றொரு பதிகத்திலும் பாடியுள்ளார்!
#அபிராமிஅந்தாத #தினம்_ஒரு_பாடல்
காப்பு :
தாரமர் கொன்றையும் சென்பக மாலையுஞ் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.