Anexcommie's Categories

Anexcommie's Authors

Latest Saves

இ‌ன்றைய தாம்பத்தியம்
=======================
இன்றுடன் லக்ஷ்மி போய் 14 நாள் ஆகிறது நேற்றுடன் கிரேக்க்கியம் முடிந்து உறவுகள் எல்லாம் ஊருக்கு போயாச்சு.
நாதனுக்கு காலை 5 மணிக்கு முழிப்பு வந்து வி‌ட்டது இது அவருடைய 78 வருஷ பழக்கம் மெதுவாய் எழு‌ந்தி ருந்து வாசல் கதவைத் 👍

திறந்து வெளி வாசல் வந்தார் . பக்கத்து வீடுக‌ளி‌ல் எல்லாம் பெருக்கி தெளிச்சு கொண்டு இருந்தார்கள். லக்ஷ்மி பக்கத்தில் நின்று ஏன்னா ஒரு வாளி தண்ணிர் சேந்தி தரேளா என்று கேட்கிற மாதிரியே இருந்தது .அவள் போடும் புள்ளி வைத்த கலர் கோலம் அவர் மனத்தில் வந்து மறைந்தது.

துக்கம் குடலை புரட்டியது ஆண்கள் அழக் கூடாது எ‌ன்று எல்லோரும் சொல்வார்கள் ஆணும் அழத்தான் செய்கிறான் வாழ்வில் இரண்டு முறை. ஒன்று தாயை இழக்கும் போது இன்னொரு முறை தாரத்தை இழக்கும் போது.
மணி 6 ஆயிடுத்து. பையன், நா‌ட்டு பொண்ணு தூங்குகிறார்கள் போல. பெட் ரூம் கதவு இன்னும்

திறந்த பாடில்லை
ஓரு நிமிடம் அவர் மனக்குதிரை பின் நோக்கியது
லக்ஷ்மி 5 .25 ஆச்சு இன்னும் காப்பி ரெடியாகலியா?
இருங்கோன்னா சித்த வெயிட் பண்ணு ங்கோ 5 நிமிஷம் என்று சொல்லி முடிக்கும் போதே ஆவி பறக்கும் காப்பி டம்பளர் உடன் ஆஜராகி விடுவாள். மணி ஏழை தொட்டது வயிற்று பசி வாயின் எல்லை வரை

வந்து நின்றது . அப்பாடா ஒரு வழியா பெட் ரூம் கதவு திற‌ந்து பையனும் நாட்டுபெண்ணும் வெளியில் வர இன்னும் ஒரு 5 நிமிடத்தில் காப்பி வந்துடும் னு இவர் நினைக்க நாட்டுபெண் ஹிண்டு பேப்பர் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.ஒரு பத்து நிமிடத்தில் அவள் இடத்தை விட்டு எழுந்திருக்க அவர்
#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை


தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு

நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்

இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்


குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது
https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்