Authors Vasavi Narayanan

7 days 30 days All time Recent Popular
🌺கருணாநிதி எனும் தக்ஷிணாமூர்த்தி... டாக்டர் கருணாநிதி ஆனது எப்படி???🌺

1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது!

அந்தகாலத்தில் ஒழுங்கா படிச்சவனுக்கே டாக்டர் பட்டம் கிடைக்காது... கொள்ளை அடிச்சவனுக்கு எப்படி கொடுப்பார்கள்?

ஆனால் கருணாநிதிக்கு கொடுக்க நினைத்தார்கள்... காரணம் அவர் அப்போதைய முதல்வர்.

இதற்கான அறிவிப்பு வெளியானதும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவ அமைப்பினர்

எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி விட்டனர்.

ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட எட்டாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம்?
என்பது மாணவர் அமைப்பின் கோஷம்.

இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் கருணாநிதியை ஆத்திரம் மூட்டியது.

கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு

பல்கலைகழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள்.

இது மட்டுமின்றி, பல்கலை கழகச் சுவற்றிலும் கழுதை படம் வரைந்து கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு, கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள்...

இது கருணாநிதி கவனத்திற்கு வந்தும் அதை கண்டு கொள்ளாமல் கொஞ்சம் கூட சூடுசுரனையின்றி,

அவ்வளவு மாணவர்களின் எதிர்ப்பினையும் மீறி, போலீஸின் பெரும் படைபாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் கருணாநிதி.

சாதாரண கருணாநிதியாக அண்ணாமலை பல்கலை கழகத்தில் நுழைந்த கருணாநிதி, டாக்டர் கருணாநிதியாக புதிய பெயருடன் புறப்பட்டு விட்டார்.
🌺நான்.... அம்மா.... 🌺

குட்டைப் பாவாடையும் ரெட்டை ஜடையும் போட்டுத் துள்ளி விளையாடிய காலம். சின்ன வயது முதல் ஏனோ அப்பா, தம்பி, படிப்பு, விளையாட்டு.... நான்கு மட்டுமே உலகமென வளர்ந்தேன். உலகம் என்பதே அப்பாதான் அப்போது எனக்கு.


திருவிழா பார்க்கப் போனேன் அப்பா தோளில். திரும்பி வரும்வரை அதில் குதித்து ஆட்டம் போட்டது இன்றும் நினைவில் ஓடி வருகிறது.

அவர் போகும் இடமெல்லாம்... கோவில், பட்டிமன்றம், நூலகம், அரசியல் கூட்டம் என எல்லா இடத்திலும், ஒரு ஒற்றை விரல் பற்றி நானும் ஒட்டிக் கொண்டே போவேன்.


மடியில் உட்கார வைத்து, கதை சொல்லியபடி பிஞ்சு விரலில் மருதாணி இட்டுக் கொஞ்சுவார். அப்பாவின் முத்தத்துக்காகவே சமத்துக் குட்டியாய் இருப்பேன்....

"ஏந்தான் இப்படி இருக்கீங்களோ? நாளைக்கு ஆஃபீஸுல உங்க கையைப் பாக்கறவங்க என்ன நினைப்பாங்க?"

என அம்மா சத்தமாக ஒரு குரல் கொடுப்பாள்.


ஏனோ அவர் காதுகளுக்கு அது விழவே விழாது. இரு கை, கால்களிலும் மருதாணி வைத்து, தன் நெஞ்சில் படுக்க வைத்துத் தட்டுவார். அவரது மெல்லிய ரோமம் குறுகுறுக்கும்... அழுவேன்... ஓடிப்போய் சட்டை போட்டு வந்து, என்னை சாய்த்துக் கொள்ளும் அந்த மார்பு.


காலை எழுந்ததும், மருதாணியை அலம்பி, அதில் தேங்காய் எண்ணெய் வைத்து, என்னைக் குளிப்பாட்டி, தலைவாரிக் கட்டிக் கொஞ்சும் அப்பாவின் அந்த முரட்டு அரவணைப்புக்காகவே, அடிக்கடி மருதாணி கேட்டு அழுதது இன்றும் மறக்கவில்லை.

தம்பிக்கும் இதையெல்லாம் நான் செய்து மகிழ்வேன்.
🌺என்னங்கடா இது?😳😱😃🌺

வாட்ஸப்பில் பதிந்தவரும், எழுதியவரும் வாழ்க பல்லாண்டு...
காங்கிகளும் திராவிகளும் புரிந்து கொண்டால் சரி... மக்களைச் சொல்கிறேன்...🙊

பப்பு(/பி?) பேசுகிறேன்...

1. அமேதிக்கு சென்றேன். சுகன்யா தேவியை கற்பழித்தேன்

2. அவள் காவல் நிலையத்துக்கு சென்றாள்.

அவள் குடும்பத்தையே காலி செய்தேன்.

3. கொலம்பியா சென்றேன்.
வெரோனிகாவை கற்பழித்தேன்.

4. அமெரிக்கா சென்றேன். போதை மருந்து கடத்தினேன்
1,60,000அமெரிக்க டாலர் கடத்தினேன்.

5. 128 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டேன். வாஜ்பாய் காலில் விழுந்தேன்.

6. காலேஜில் கோட்டடித்தேன். அடுத்தவர் கல்வித் தகுதியை கேள்வி கேட்டேன்.

7. மக்களவையில் நுழைந்தேன்.
மன்மோகனை முட்டாள் என்றேன்.
மசோதாக்களைக் கிழித்தேன்.

8. என் தந்தையைக் கொன்ற ஒருத்திக்காக அவள் இனத்தையே ஒழித்தேன்.

9. திமுகவுடன் கூட்டுக் கொள்ளை அடித்தேன்.

கனிமொழியை மட்டும் திகாரில் போட்டேன்.

10. கருணாநிதியை மிரட்டினேன். 63 சீட்டு வாங்கி, அதில் பல்பும் வாங்கினேன்.

11. நிலத்தை அபகரித்தேன். மச்சானை மாட்டிவிட்டேன்.

12. நீரவ்மோடி, மல்லையாவுக்குக் கடன் கொடுத்தேன். கமிஷன் பெற்றேன்.

13. ராணுவ பணத்தைச் சுருட்டி வைத்தேன்.

ராணுவத்தைச் சுருக்கி வைத்தேன்.

14. மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானுக்கு 34,000 கோடி அன்பளிப்பு தந்தேன்.

15. நல்ல பணத்தை வெளிநாட்டில் பதுக்கினேன். நோட்டு அடிக்கும் இயந்திரத்தை பாக்கிஸ்தானுக்கு விற்றேன். கள்ள நோட்டை புழங்க விட்டேன்...