Aa_Jo_17's Categories

Aa_Jo_17's Authors

Latest Saves

பட்டினத்தார் சொன்னது...

உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் ..


கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா?

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது...

இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால்....

அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.

அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று ..

நான் சொந்தம் கொண்டாடவா முடியும் சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவாப் போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா?

பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து
உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா?

ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..

வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..
சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம்

என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..
ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள்,

எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..
இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென

ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..
உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் யார், இந்த கட்டுரையைப் படியுங்கள், பெரும்பாலான மக்களுக்கு இது பற்றி தெரியாது
கார்ப்பரேட் மிஷனரிகள் இந்த நிறுவனத்தில் கவனம் செலுத்தவில்லையா?

இந்த பிரச்சினை மிகவும் பற்றி எரியும் மற்றும் கவலைக்குரிய பிரச்சினை ஆகும்!


இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் எது தெரியுமா?

* அம்பானி? இல்லை*
அதானி? இல்லை

அதிர்ச்சி அடைய வேண்டாம் மேலும் படிக்கவும்

300000 (மூன்று லட்சம்) கோடி சொத்து உள்ளவர்கள் வேறு எந்த நிறுவனமும் இல்லை!*
அது... "தி சைரோ மலபார் சர்ச்", கேரளா!

இது 10000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மீது தன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது!

மேலும் பல அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது!

என் புரிதலில் இது ஒரு போலி வணிக அமைப்பு!

இந்தியாவின் இந்த சொத்துக்களுக்கு உரிமையாளர் யார்?

பொறுங்கள்...
அம்பானி?
அதானி?

இதற்காக அதானியை எதிர்க்க முடியுமா? இந்தத் தொழிற்சாலை சார்ந்த வீடுகள் எல்லாம் அதைச் சுற்றியே இல்லை!

நம்ப முடியவில்லையா???
சரி, இப்போது இந்த புள்ளிவிவரங்களைப் பாருங்கள்!

அவர்களுக்கு உட்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் !
01)👉 9000 பாதிரியார்
02)👉 37000 கன்னியாஸ்திரிகள்

03) 50 மில்லியன் தேவாலய உறுப்பினர்கள்
04)👉 34 மறைமாவட்டங்கள்
05)👉 3763 சர்ச்
06 71 குருமார் கல்வி நிறுவனம்
07👉 4860 கல்வி நிறுவனம்
08👉 2614 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள்
09👉 77 கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்